வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கமலஹாசன் அப்பா அவர்களுக்கு மகள் இருளாயி தேவி எழுதுவது இந்த உலகத்தில் பெண்களுக்கான சுயமரியாதை அதாவது குழந்தை முதல் முதியவள் வரை பாலியல் வன்முறை நடக்காமல் எப்போ இந்த சட்டம் சொல்லப்படுதோ தவறு செய்யும் ஆணாக இருந்தாலும் சரி தவறு செய்யும் பெண்ணாக இருந்தாலும் சரி தக்க தண்டனை இந்த அரசாங்கம் குடுக்கும்வரை இந்த உலகத்தில் எந்த ஆணும் ஒழுக்கம் அற்றவர்கள் இதில் கமல்ஹாசன் அப்பாவை குறைக்கூற யாருக்கும் இடமே இல்லை
கமலஹாசன் அப்பா அவர்களுக்கு மகள் இருளாயி தேவி எழுதுவது இந்த உலகத்துல எந்த நீதியும் உண்மையாக இல்லை அப்படி இருந்தால் நான் ஜாதி மதம் பாராமல் இந்த உலகத்துல இருக்கிற குழந்தை முதல் முதியவள் வரை அனைத்து பெண்மணிகளுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டதா எந்த அரசாங்கம் எந்த சட்டம் தரும் இந்த பெண்மணிகளுக்கு சுயமரியாதை திட்டம் இதர்க்கு பதில் சொல்லிட்டு கமலஹாசன் அப்பாவை குறைக்கூறுங்கள்
இவருக்கு சுயமரியாதை ஒரு கேடு. காசுக்கு கூலி வேலை செய்பவர்
படிப்பறிவற்றவனுக்கு சுயமரியாதை ஏன் என்று இவர் இருக்கலம் ஆனால் சுய மரியாதை உள்ள ஏழைகள் பலருண்டு.
இவருக்கு சுயமரியாதை இல்லாததால்தானே திமுகவிடம் அடிமையாக உள்ளார் இவரிடம் இருப்பது கோமாளித்தனம் ஒன்றுதான்
அதென்ன உலக நாயகன் , இப்படி சொல்லும்போது இந்த ஆளுக்கு வெட்கமே கிடையாதா??? மானெகெட்ட இந்த பதவி தேவையா?? பேராசை !!!!
தனி நபர் ஒழுக்கம் இல்லவதவர் கொஞ்சம் உள்ள மரியாதையை காப்பாற்றி கொள்ளட்டும்
மேலும் செய்திகள்
பூத் ஏஜன்ட் நியமனத்தில் முதலிடத்தில் தி.மு.க.,
1 hour(s) ago
வாக்காளர் பட்டியலில் மா.கம்யூ., சந்தேகம்
3 hour(s) ago