வாசகர்கள் கருத்துகள் ( 39 )
கார்பொரேட் வாரிசுக்கு தான் இனி யானைகளால் மிதிபடும் காலம் வரவேண்டும்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... மீதி எங்க? வள்ளுவர் எழுதினதே 1-1/2 அடி ...அதையும் உங்க வசதிக்கு ஏத்த மாதிரி சுருக்கி ஊற ஏமாத்தறீங்க.
சிலருக்கு கெட்டகாலம் தானாக வரும் . சிலர் அதை விரும்பி செல்வதும் உண்டு . நீந்தத்தெரியாமல் குளத்தில் குதிப்பது ஒருவனது விருப்பம் . 7 கோடி மக்களில் 7 லட்ச ரசிகர்களை வைத்துக்கொண்டு தன்னை முன்னிலை படுத்த கட்சி ஆரம்பிப்பதும் , முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதும் ஆடம்பர வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு . அரசியல் பின்புலம் , அறிவாளிகளுடன் உறவு , அரசியல் தலைவர்ககளுடன் சந்திப்பு , மேடை பேச்சுத் திறமை . அரசியல் , பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது போன்ற சரித்திரம் எதுவும் இல்லை . பல கோடி ஆடம்பர கார்கள், சொகுசு பங்களாக்களில் வாழ்க்கை வாழ்வது , மழை, புயல் , வெள்ள கடும் பாதிப்புகளின் போது சாமானியனின் துயரங்களை கண்டுகொள்ளாதது , மக்களிடம் இருந்து 20 அடி தள்ளி நின்று கையை ஆட்டிவிட்டு போவது அவரது வாடிக்கை . இவை அனைத்தும் பொதுவெளியில் வெட்ட வெளிச்சம் . மக்களை முட்டாளாக நினைப்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம் . எந்த கொடியும் காற்றில் பறக்கத்தான் செய்யும் . ஆனால் கொடிமரம் இரண்டு யானைகளையும் தாங்கும் வலுவுள்ளதா என்பது ஆச்சரியம் கலந்த அதிசயம்
கொட கிராப்புகார பசங்க விஜய்க்கு ஓட்டு போட இப்பவே துடிக்கிறானுவ.
இந்த கட்சி சார்பில் ஆங்காங்கே வைத்துள்ள பேனரை சற்று உற்று நோக்கினால் தெரியும், முக்கால்வாசி பாதி மண்டையை பக்கவாட்டில் செதுக்கி திரியும் புல்லிங்கோ கூட்டம்...இதுகளை நம்பி ஒரு தலைவன்...கருமம் கருமம்
அதென்ன அதில் ஆப்பிரிக்க யானையின் படம்? பூர்வீகம் அதுதானோ?
இந்த பையனை தூண்டி விட்டவன் பலே கில்லாடி பாவாடை.இயேசு பூமிக்கு வர்ரார்னு சொல்லி சைதாபேட்டை சுவர்களில் பாவாடைகள் ஒட்டிய போஸ்டர் கிழிஞ்சு கழுதை சாப்பிட்டது தான் மிச்சம்.இன்னும் யேசு பூமிக்கு வந்த பாடில்லை.
இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முடிவு மக்கள் கையில். தலைவர் அண்ணாமலை அவர்கள் "பிஜிபியோடு கூட்டணி வைக்க விஜே கட்சி விரும்பினால் வரவேற்போம்" என்று கூறியிருந்தார். திராவிட கட்சிகளை எதிர்ப்பதற்கு இது நல்லதென அண்ணாமலை அவர்கள் கருதுகின்றார். இதில் தவறில்லை. ஆகவே விஜேபி தொண்டர்கள் அண்ணாமலை அவர்களின் முடிவுக்கு எதிராக கருத்து வெளியிட வேண்டாம் என்று ஒரு விஜேபி தொண்டனாக கேட்டுக்கொள்கின்றேன். நன்றி
ஐயோ பாவம்தான் - -
படத்துக்கு பூஜை போட்டாச்சு , - - - டைட்டில் வச்சாச்சு - - டைரக்டர் ரெடி , ஹீரோ - - அதை பத்தி கவலை இல்லை இவரே ஆக்ட் பண்ணிக்குவார் - - இப்போ லோகோ- - பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரெடி , , , இந்த கதை - கதை - அது ஒண்ணுதான் பாக்கி , சூடான பொலிட்டிகல் - கதை எங்க எழுதிக் கொடுக்கிறாங்கன்னு தேடிக்கிட்டிருக்காங்க . .. அநேகமா பீஹார்-காரரிடம்தான் கான்டராக்ட் போடுவாங்க போல . . . எல்லாம் ரெடி ஆகுறதுக்கு கொஞ்சம் டைம் ஆகும் போல - அப்புறம்தான் ஷூட்டிங் . .. ஆமா ஷூட்டிங் போயிட்டு இதெல்லாம் யோசிச்சிக்கிட்டு இருக்க முடியாதே , மீடியாக்காரன் குடைஞ்சு எடுத்திருவானே . .
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
2 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 33
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
7 hour(s) ago | 13