வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அதை விட அவர்களுக்கு மட்டும் மிகவும் பாதுகாப்பான முறையில் ஆன்லைன் ஓட்டுப்பதிவை அனுமதிக்கலாம் முதலில் தபால் ஓட்டுகளை அந்த முறையில் பதிவு செய்து பரிசோதனை செய்யலாம்
Election commission shall think positively for % vote and also think those who are in outside from their native for vote, than only the % of vote will be improve
வேலை செய்வது சென்னையில். ஆனால் வாக்காளர்களாக பதிவு செய்து இருப்பது தென் மாவட்டங்களில். இந்த முறை ஒழிக்கப்பட வேண்டும். எங்கு நிரந்தரமாக வசிக்கிறார்களோ அங்குதான் வாக்காளர்களாக பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். தென் மாவட்டக்காரரின் தொல்லை தாங்கமுடிய வில்லை.
பிஜேபி தேர்தல் அறிக்கையில் இதையே சொல்லி இருக்கிறார்கள் கவலை வேண்டாம்
excellent plan
இலவச பஸ் விட்டால் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என்று நம்பும் மண்ணு மூட்டைகளை நினைத்தால் பரிதாபம்தான் மேலிடுகிறது ஓசி பஸ்ஸில் ஏறி ஊர் சுற்றுவானுங்களே அன்றி, ஓட்டுப் போட போகமாட்டானுங்க மக்களின் வரிப்பணம் விரயமாவப் போவது மட்டும் திண்ணம்
உண்மை உண்மை
மேலும் செய்திகள்
100 நாள் வேலை திட்ட பெயரை மாற்ற பழனிசாமி எதிர்ப்பு
28 minutes ago