வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கள்ளுக்கடைய கொண்டு வந்திட்டா குடும்ப மற்றும் கட்சியினர் வைச்சிருக்கும் ஆலைகளை என்ன செய்யுறது?
குடிகாரபசங்களை திருத்துவதற்கு வழி இருந்தா சொல்லுங்க, சாராய கடை. கள்ளுக்கடை எல்லாம் இருந்தாலும் நல்லவழில இருக்குற மக்களை முன் உதாரணமாக சொல்லுங்க, அரசாங்கத்தை குறை சொல்லுவது மிக சுலபம், குடிகாரப்பசங்களை கண்டவுடன் அடிக்கச்சொல்லுங்க, திருந்துவானுங்க,
The reason for not permitting the opening of toddy shops are loss of revenue in TASMAC sales and to distilleries owned by politicians in the ruling party.
Factory எல்லாத்தையும் மூடிட்டு.. பல கோடி வருமாணம்.. அதனாலே.. டாஸ்மாக் மூடிட்டா மக்கள் மென்டல் ரீதியா பாதிக்கப்படுவாங்க.. இறந்துடுவாங்க.. இப்படியெல்லாம் நாங்க பொது மேடையிலே.. வாய் கிழிய கத்திட்டு.. அதை உண்மையின்னு நாங்களே நிரூபித்துக்காட்டுவோம்... ஏன்னா பணம் கொடுத்தா எதையும் ஏற்றுக்கொள்ள ஆள் இருக்கே..
கள்ளுக்கடை திறந்தா Tasmac earnings போய்டுமே....
எழுபது நபர்கள் செத்தாலும் குடிப்பவன்தான் காரணம் என்று சாராய கடைகளை திறந்து கொண்டே இருப்பார்கள் .....இந்த நேரத்தில் ஹாப்பி ஸ்ட்ரீட் என்று ஆணும் பெண்ணும் நடு ரோட்டில் ஆட விடுவது ....அதன் இடையே வான வில் என்று கலாச்சார சீரழிவு....அதை அரசு மாதிரி பள்ளியில் நடத்த போகிறார்களாம் ..சைதாப்பேட்டையில் சாக்கடை தண்ணீர் கலந்து குடிதண்ணீர் அதில் சிறுவன் இறப்பு .....ஆனால் சென்னை கார்பொரேஷன் அலுவலகம் வான வில் கலரில் நேற்று ஜொலிக்குது ...படு கேவலமான ஆட்சி ...
பாஜக வினருக்கு கல்லு தில்லு முல்லு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும் போல இருக்கு
தெரிந்து தான் இப்படி கேட்கிறாரா, திமுகக்காரர்கள் சாராய ஆலை தானே வைத்திருக்கிறார்கள், அந்த பிசினஸ் நல்லா இருக்கணும்னா டாஸ்மாக் தான் இருக்கணும்.
ஏன் இலவச சைக்கிள்கள் வழங்குவது ? உசத்தியான bicycles இலவசமாக அளிக்க இயலாது . Nothing is free. Someone’s earnings get siphoned to bear the cost of freebies.
நீட் தேர்வு வினாத்தாள் மூலம் நடத்தினால் அது லீக் ஆகி பல பிரச்சனைகள் உருவாகுது ....இனி ஆன்லைன் மூலம் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு ....இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் CBI மூலம் கைது செய்து உள்ளே ...தமிழ் நாட்டில் குரூப் 4 பணியிடங்கள் தேர்வுக்கு 20 லட்சம் நபர்கள் தேர்வு எழுதும் நிலைமை ....இந்த தேர்வில் நடந்த ஏகப்பட்ட முறைகேடுகள் பற்றி விசாரிக்க பாட்டாளி அறிக்கை.... தமிழ் நாட்டில் ஒரு சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வு கூட சரியாக நடத்த கூட இந்த விடியலுக்கு வக்கில்லை ....இந்த லட்சணத்தில் மத்திய அரசை குறை சொல்வார்களாம் ....
மேலும் செய்திகள்
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
37 minutes ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
48 minutes ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago
சோழர் ஆட்சி கல்வெட்டு ஆந்திராவில் கண்டெடுப்பு
1 hour(s) ago
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
1 hour(s) ago