வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இது பற்றி பிரதமர் மௌனம் ஏனாம்? 140 கோடி பேரும் என் பந்துக்ஜள்ன்னு அடுச்சி உட்டது யாரு?
இது ஒரு காமெடி பீஸ் மேலே உள்ளவனுங்க ஏதாவது சொன்னானுங்கன இங்க வந்து உலர வேண்டியது. இல்லாட்டி படுத்து தூங்க வேண்டியது.
சிபிஐ விசாரணை நடத்தி வரும் பல விஷயங்களில், பல ஆண்டுகளாக முடிவு எட்டப்படவில்லை. சிபிஐ மட்டும் என்ன வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா?
இதுதான் நல்ல சமயம். எதிர் கட்சிகள், கூட்டணி கட்சிகள் சேர்ந்து பூரண மதுவிலக்கு வலியுறுத்த வேண்டும்
ரயில் மந்திரி ராஜினாமா. செஞ்சாரா
மணிப்பூர் போக சொல்லுங்க சார்
மணிப்பூர் கலவரம் நடந்தப்ப... உங்க கூட்டணிக் கட்சிகள் மவுனம் இருந்தார்களே.... அதுபோலத்தான், இவங்களுக்கும் மவுனமா இருக்காங்கோ மத்திய இணையமைச்சர் அவர்களே... உ
மணிப்பூர் பிரச்னையையும், கள்ளச்சாராய பலிகள் பிரச்னைகளையும் ஒரே விதமாக நினைத்து பேசும், எழுதும் அளவுக்குத்தான் திமுக
மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
15 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
15 minutes ago
புறக்கணிப்பு போராட்டம் வருவாய் துறையினர் வாபஸ்
16 minutes ago