உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோவில்களில் குடமுழுக்கு

இந்தாண்டு இறுதிக்குள் 3,500 கோவில்களில் குடமுழுக்கு

தி.மு.க., ஆட்சியில் இதுவரை, 3,325 கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், 3,500 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும். சிறுவாபுரி கோவிலில் பாதையை அகலப்படுத்தும் பணியில், நிலம் கையகப்படுத்த அரசின் சார்பில், 60 கோடி ரூபாய் மானியமாக முதல்வர் வழங்கியுள்ளார். சுவாமிமலை, மருதமலை கோவில்களில் மின் துாக்கி அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் உபயதாரர் நிதி மட்டும், 1,400 கோடி ரூபாய் வந்துள்ளது.சேகர்பாபுஅறநிலையத்துறை அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ