வாசகர்கள் கருத்துகள் ( 22 )
சட்டசபை தேர்தல்...நாம் தமிழர் வாய்ப்பு இருக்கும்
காட்டி என்ன பயன். தேர்தல் கமிஷன் இதுவரை எந்த வேட்பாளரையும் தடை விதிக்க வில்லையே
ஊடகங்கள் பணம் பட்டுவாடா செய்யும் கட்சிகளை படம் பிடித்து காண்பிக்க முடியுமா அல்லது வாயை மூடி வைத்து கொள்ளுமா ??
இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும்,மூன்றாமிடத்துக்கு!
easy victory for dmk பணம் பத்தும் செய்யும் தமிழ்நாடு உருப்படுவது கடினம்
DMK போட்டியின்றி தேர்வு என்பதே சரியாகும். எப்படியும் மற்ற காட்சிகள் வெற்றி பெறப்போவதில்லை எதற்க்காக இடைத்தேர்தல்? அரசு பணவிரையத்தை தவிர்க்கலாமே
எத்தனை முறை போட்டி வந்தாலும் ஜெயிக்கப்போவது பண நாணயமாக மூலம் ஜனநாயகம்
தைரியம் இருந்தா பா.ஜெ.க போட்டியிட வேண்டியது தானே? உண்மை வெட்ட வெளிச்சம் ஆகி விடும் அல்லவா? நிச்சயமா பா.ம.க வை போட்டியிட சொல்லி அவர்கள் ஒதுங்கி கொள்வார்கள். இதில் போட்டியிடும் தைரியம் இவர்களுக்கு இல்லை.
தைரியம் இல்லாமலா இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளார்கள். ஏதாவது உளறிக்கொண்டே இரு.
இந்த இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ஆளும் கட்சி கொடுக்கும் பணத்தின் அளவைப் பொறுத்து ஆட்சி எவ்வளவு நன்றாக நடந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். மிக மோசமான ஆட்சி நடந்திருந்தால் ஒரு ஓட்டுக்கு 5000 அல்லது அதற்கு மேல் கொடுப்பார்கள். நேர்மையாக தேர்தலை சந்தித்தால் கடந்த மூன்று வருட நல்ல ஆட்சியை முன்னிறுத்தி ஓட்டு கேட்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தத் தேர்தல் முடிவில் தெரிந்துகொள்ளப் போவது இந்த தொகுதியில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் ஓட்டு போட்டவர்கள் எத்தனை பேர் என்பது தான்.
மேலும் செய்திகள்
டில்லியை குளிர்விக்க அறிக்கை விட்ட இபிஎஸ்: முதல்வர் விமர்சனம்
3 hour(s) ago | 17
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு எங்கே?
4 hour(s) ago
ஈரோடு விஜய் பிரசார கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு
6 hour(s) ago | 43