வாசகர்கள் கருத்துகள் ( 41 )
What about stray dogs and people raising dogs in the streets?
இந்த திமுக அரசு எந்த எந்த வழிகளில் பொது மக்களிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்று மூக்கில் வியர்த்து கொண்டு கண்டுபிடிக்கிறார்கள் மாநகராட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுமதி வாங்கியபின் அந்த நாய் யாரையாவது கடித்தால் மாநகராட்சி பொறுப்பெடுத்துக்கொள்ளுமா ? என்னே ஒரு சிந்தனை
கால்நடை வல்லுனர்கள் குழு பரிந்துரைப்படி, வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள், மிகவும் ஆக்ரோஷமானவை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ளன இது முழுவதும் உண்மையான தகவல் தான் காரணம் அவைகள் நாய்கள் இல்லை வேறு மிருகங்களிடமிருந்து சில கயவர்கள் இனப்பெருக்கம் செய்தவை, காய்கறிகள், பழவகைகள் ஒட்டு கட்டுவதை போல்தமிழகத்தில் தெருக்களில் நாய்களை நூறு சதவீதம் ஒழிப்பதற்கு ஸ்டாலின் சட்டம் கொண்டுவரவேண்டும் அதேபோல் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கும் வாகன கட்டாய இன்சூரன்ஸ் திட்டம் போல் கொண்டு வரவேண்டும் அபராதம் ஆயிரம் ரூபாய் கொஞ்சம் அதிகம் தான் முதல்ல தெருநாய் அழுக்கில்லாத தமிழகத்தை உருவாக்குவோம் அதன் பின் வல்லரசு கனவு காணலாம்
அபராதம் மிகவும் அதிகம் எசமான்
நாய்களை பறிமுதல் செய்து காட்டில் விடலாமே
தடைசெய்யப்பட்டுள்ள கிளியை வைத்திருந்த அன்றாட காய்ச்சி கிளிஜோசியரிடமிருந்து கிளியை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தது போல, வகையான தடை செய்யப்பட்ட நாய்களை வைத்திருப்போர் உடனே வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏன் உத்திரவு போடக்கூடாது ? வகையான தடைசெய்யப்பட்ட நாய்களை வைத்திருப்போர் அவற்றை கருத்தடை அறுவைசிகிச்சைசெய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளாரேதடைசெய்யப்பட்டுள்ள கிளியை வனத்துறையிடம் ஒப்படைப்பதைப்போல நாயை ஏன் ஒப்படைக்கூடாது?
திமுககாரர்கள் இதை பற்றி கவலை படவேண்டாம்ஏன் இப்போ தான் நாய்களை வளர்க்கலாம் என்று உத்தரவு வந்து விட்டதே ஆகவே தான்
Licence வாங்கிய நாய் கடிக்காதaa. நாய்களின் முன் பற்களை பற்கறை புடுங்குவது தான் ஒரே வழி.
சரியா கேட்டீங்க சார், லைசென்ஸ் வாங்கிய நாயி கடித்தால் கடிபட்டவருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து காயம் பட்டவருக்கு லட்சம், நாயி கடித்து இறந்தால் தட்சன் அரசு தருமா சார்
இங்கே கடித்தது வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட நாய். ஆனால் இந்த அரசாங்கத்தின் தடையோ நாட்டு நாய்களின் மீது. பாதிக்கப்படுவது உணவுக்காக அலையும் பாவப்பட்ட தெருநாய்கள்.
அனைத்து உயிர்களும் வாழவே இந்த பூமி. நாய்களுக்கு இனப்பெருக்க தடை செய்ய ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் அதிகாரிகள் அதை ஆட்டயப்போட்டு விடுகின்றனர்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
7 hour(s) ago