வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அய்யா நீதியரசர்களே, நீங்கள் சூதானமாக இருக்கவும்.. நீதி மன்றங்கள் அருகில் அல்லது நீதி மன்ற வளாகத்தில் உள்ளேயே மதுக் கடைகள் திறந்தாலும், பார் திறந்தாலும் ஆச்சரியப் படவேண்டாம். கேட்டால், நாங்கள் மக்கள் விருப்பதின் அடிப்படையில் திறந்து இருக்கிறோம் என்று அரசு சொல்லும்.
அதிகமாக மதுவிற்றால்தான்... நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் ,,,மதுவிற்கவில்லையென்றால் பாஜக உள்ளே புகுந்துவிடும் ...சனாதனம் வந்துவிடும் ...மகளிர் உரிமை தொகை கொடுக்க இயலாது .. என்று ஒரே போடாய் போட்டால் போகிறது ...யார்வந்து ஒப்பிட்டு பார்க்க போகிறர்கள் ...
இன்று பள்ளி செல்லும் மாணவன் நாளை டாஸ்மாக் வாடிக்கையாளர் ... என்று கணக்கு போடுகிறார்கள்
இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் என்ன சொல்ல வருகிறது. பள்ளிகளுக்கு அருகில் அல்லது பள்ளி செல்லும் பாதையில் இருக்கும் மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா
விடியா மாடல் அரசில் குடிமக்களின் நலனை கருத்தில்கொண்டு அவர்களின் வசதிக்காக டாஸ்மாக்கை மருத்துவமனைக்கு அருகில் திறந்துள்ளதை குற்றமாக கருதக்கூடாது என அரசு வழக்கறிங்கர் வாதாடவில்லையா? இதுவரை இதுபோன்ற வழக்குகளில் அளித்த தீரிப்பின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று நீதிமன்றம் கேட்கவேண்டும். பல உத்தரவுகள் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது.
எந்த விதியையும் மதிக்க மாட்டார்கள். இதுதான் திராவிட மாடல்
மனுஷங்கள பாதுகாக்கிற மருத்துவமனையில் நடக்கும் மின்சார விபத்துக்கள் ஏன் மனுஷங்களுக்கு குற்றநோய்கள் ஏற்படுத்தும் மதுக்கடைகளில் நடப்பதில்லை சாமி. ..
ஒரு பக்கம் தண்டனை, மறுபக்கம் ஜாமீனா?
இந்த டாஸ்மாக் இப்பொது ஒன்றுமில்லை.. இந்த விடியல் ஆட்சியில் ஊரெங்கும் டாஸ்மாக் விட படு கேவலமான கஞ்சா மெத்து போதை.. சென்னை முழுக்க கஞ்சா .....ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மனதை உறைய வைக்கும் சம்பவம்.. தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மது போதையில் தடுமாறிய 19 வயது இளைஞன், 80 வயது மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பின்னர் கொடூரமாக கொலை ....
வியாபாரத்தை விரிவு படுத்துகிறார்கள்
மக்கள் தெளிவானால் அரசு கவிழ்ந்து விடும்