வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உங்க ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும்தான் இந்த கூட்டம் கூடுகிறது என்பதை எல்லோரும் அறிவர் ஆனால் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர் அதுவும் கழகங்கள் இல்லாத ஒரு ஆட்சி ஆகவே பணம் பெறாமல் அண்ணாமலைக்கு கூட்டம் கூடுகிறது மேலும் ஓட்டும் போடுவார்கள் ஜூன் நான்காம் தேதி அஇஅதிமுக மூன்றாமிடமா அல்லது நான்காமிடமா என்று.
கேரளாவில் தடை செய்யப்பட்டதீவிரவாத இயக்கத்தோடு கூட்டணி வைத்துக் கொண்டு அலை வீசுதுன்னு சொன்ன தமிழ்நாடு ஜனங்க உங்களை எப்படி நம்புவார்கள் இது மக்களை வாட்டும் வெப்ப அலையே
அலையை மீறி சுனாமி வருவது கண்ணுக்கு தெரியுதே..
அன்னான் இடப்ஸ் எங்கே இருந்து இந்த அறிக்கையை விடுகிறார் சோமாலியாவிலிருந்தா? மேட்டரில் தண்ணீரே இல்லை எடப்பாடி பழனி என்னமோ அலைவ் வருபுயல்வருந்து சுனாமி வருது நாற்பதும் நமதே என முழங்குகிறார்
வெய்யிலின் தாக்கம் வெப்ப அலை என்பது கூட தெரியாமல் பேசுகின்றார் பழனிச்சாமி ஆனால் இந்த முறை மிகப்பெரிய தவற்றினை பழனிச்சாமி செய்தார் என்பதை அரசியல் வரலாறு எழுதும் திமுகவுடனான கள்ளக்கூட்டணியும் அதற்க்கு பரிகாரமாக கொடநாடு கொலைவழக்கு தள்ளப்போவதையும் அந்த வரலாறு சொல்லிவைக்கும் தன்னை எம் ஜி யாராக எண்ணியது தவறு என்று அவருக்கு புரியவைக்கும் தேர்தல் முடிவுகள் தப்பு பண்ணீட்டீங்க பழனிச்சாமி என்றே தொண்டர்களும் சொல்வார்கள் சம்முவம்தான் இதற்கு முழு காரணம் என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டும்
மேலும் செய்திகள்
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
31 minutes ago
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்
45 minutes ago
மாணவியருக்கு மது விற்றோர் மீது என்ன நடவடிக்கை: அன்புமணி
46 minutes ago
அமித் ஷா பேசுவதை எளிதில் கடக்க முடியாது
48 minutes ago
கேரளா தேர்தல் வெற்றி நம்பிக்கை தந்துள்ளது
49 minutes ago
எந்தவொரு தவறும் நான் செய்யவில்லை
1 hour(s) ago