வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தேர்தலில் வெற்றி பெற எந்த எல்லைக்கும் சொல்ல கூடியவர்
ஒரு கிலோ மாம்பழம் குடுய்யா ... ஓட்டையில போட்டுருவோம்
நீங்கள் எல்லாம் இண்டி கூட்டணி மாதிரி ஒரு பாரத கூட்டணின்னு ஒண்ணா இருந்தீங்கனா திமுகவை வீழ்த்தலாம்.
விக்கிரவாண்டி வாக்காளர்களே ஓவ்வொரு தேர்தலுக்கும் ஓவ்வொரு கட்சி கூட்டணிக்கு தாவும் பாமக விற்கா உங்கள் ஓட்டு..?? யோசித்து முடிவெடுங்கள்.
இவர்கள் வெற்றி பெற்றால் ஜாதி அரசியல் வெற்றி பெற்றது என்றாகி விடும்.
பா ம க வினர் நன்றி கெட்டவர்கள் போலாகிவிட்டனர் .அன்புமணி ராமதாசு ஆ தி முக தயவில் ராஜ்யசபா எம்பீ ஆகிவிட்டார் சட்டசபையில் எம் எல் ஏ ஆகிவிட்டார்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலை கூட்டணி மாறி பா ஜா க விடம் சேர்ந்துவிட்டாரகள் .இவர்களுக்கு போடும் ஓட்டை நோட்டா விற்கு போடவேண்டும் .உண்மையான கட்சிக்கு விசுவாசமான தொண்டர்கள் அனைவரும் நோட்டா விற்கு போடுங்கள்
இவர் கேட்பதில் நியாயம் உண்டு. கேட்பதிலும் தவறில்லை. ஓட்டு போடாதவர்கள் ஆட்சியைப் பற்றி எந்த கேள்வியையும் கேட்க தகுதி கிடையாது என்று ஒரு நீதிமன்ற குறிப்பு இருப்பதாக அறிகிறேன். ஜனநாயக நாட்டில் கட்சி போட்டி போடலாம், போடாமலும் இருக்கலாம். அதனால் அவர்களுக்கு எந்த நஷ்டமோ, கஷ்டமோ இல்லை. ஆனால் பொது மக்கள் ஓட்டு போடாமல் இருத்தல் கூடாது. ஓட்டுப் போடுங்க. இருக்கவே இருக்கிறது நோட்டாவுக்கு போடுங்க.
மேலும் செய்திகள்
விஜய் என்ன தேவதுாதரா? தமிழருவி மணியன் ஆவேசம்
57 minutes ago
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
1 hour(s) ago
25 லட்சம் இலவச காஸ் இணைப்பு; 10 சதவீதம் எதிர்பார்க்கும் தமிழகம்
1 hour(s) ago | 3
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
1 hour(s) ago
சில வரி செய்திகள்
2 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
2 hour(s) ago