வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மோடி அரசுக்கு விழுந்த மேலுமொரு செம்மட்டி அடி
ஏதோ உள் கும்மாங்குத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஓய்வுகால பணப்பலன்களை நிறுத்தி வைப்பதில் அவர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. பணியில் இருக்கும்போதே அதைவிட பலமடங்கு கிம்பளம் வாங்கி அந்த தொகையை பாதுகாப்பாக பதுக்கியிருப்பார்கள். அரசியல்வியாதிகளின் தகிடுதத்தங்களை அறிந்தவர்கள் ஆயிற்றே. அதை அப்படியே பின்பற்றமாட்டார்களா.
This is a welcome amendment. Of late there were increasing instances of Govt employees preferring voluntary retirement with just few days or few months left for retirement. This was due to fear of registering false cases against them leading to suspension on the ultimate day of retirement. Now they can continue till the day of retirement to have ceremonious exit.
இதென்ன பிரமாதம். கைதான மந்திரி பதவி இழந்து ஜாமீன் வாங்கி மறுநாளே அமைச்சர் ஆகும் மாதிரி அரசு ஊழியர்கள் மறுநாளே ஓய்வு நீங்கி மறுபடியும் அடுத்த 60 வரை பணியில் தொடர சட்டம் போடுங்க. சமூக சமநிலை இருக்கும்
சோ சொன்னது நினைவில் இருக்கிறது - தீமக்காவால் நல்ல அதிகாரிகளை கெடுக்க முடியுமே தவிர கேடி அதிகாரிகளை ஒழுக்க சீலர்களாக மாற்ற முடியாது.
உங்கள் கருத்து உண்மை தான். சுமார் முப்பது சதவீத குற்றச்சாட்டுகள் தவறு செய்ய மறுத்த வளைந்து கொடுக்காத அதிகாரிகள் மீது உள்ளன. அரசியல் தொடர்புகள் உள்ள தவறு செய்த அதிகாரிகள் தப்பித் கொண்டு மேலும் பல குற்றச்சாட்டுக்களை செய்கிறார்கள். குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நல்ல அதிகாரிகள் தண்டனை பெறுவது அதிகமாக உள்ளனர். இது ஒரு வருவாய் துறை அதிகாரி தெரிவித்த கருத்து.
குற்றம் புரிந்த, குற்றங்கள் தொடர்ந்து செய்யும் மந்திரிகளுக்கு என்ன தண்டனை? அவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதானே? சட்டத்தின் முன் எல்லோரும் ஒன்றுதானே?
டிகிரி சர்ட்டிபிகேட் இன்னும் வரல