வாசகர்கள் கருத்துகள் ( 41 )
ஐயா நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். எந்த இடத்தில் வாயில்லாத் பிராணிகளை கொலை செய்யலாம் என்று சட்டம் சொல்கிறதோ ,அங்கு அவற்றை கொன்று தின்னுங்களேன். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் இந்த கொடுஞ்செயலை செய்ய வேண்டாமே. இந்த திருநாட்டில் ஈவு இரக்கம் இல்லாமல் அப்பாவி மிருகங்களை கொலை செய்து சாப்பிடுவதை விரும்பாதவர்கள் கண் முன்னேயே வதை செய்வோம் என்று பிடிவாதம் செய்வது எவ்வளவு கொடுமை என்பது நல்லவர்களுக்குத் தெரியும்.
ஜல்லிக்கட்டுக்கு சர்வ சாதாரணமாக தடை விதித்த நீதி மன்றங்கள் ... இப்போ மட்டும் பம்முவது ஏன் ... தமிழர் கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவன் மட்டும் ஆட்சி புரிய விடணும் .
அவரவர் விருப்பத்திற்கு சாப்பிடட்டுமே..
கிறிஸ்தவர்களுக்கு மற்றும் இஸ்லாமியர்களுக்கோ சாதகமாக நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்லும் பொழுது உங்களுக்கு இனிக்கின்றது. இந்துக்களின் அதாவது மதம் சார்ந்த வழக்குகளில் இந்துக்களுக்கு சார்பாக தீர்ப்பு வந்தால் உங்களுக்கு வயிறு பற்றி எரியும்
சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்போதுமே சரியான நீதி கிடைக்காது
இதுபோன்ற வழக்குகளை தடை செய்வதே மேலாகும், காலம் காலமாக அண்ணன், தம்பிகளாக, உற்றார், உறவுகளாய், மத நல்லிணக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களையெல்லாம், பிரித்தாள முனைகின்ற கபடங்களே தேவையற்ற வழக்காகும், தேவையற்ற பிரச்சனைகளை கிளப்பி, அமைதியான தமிழகத்தை சீர் குலைக்க முனைகின்ற செயல்கள் இவைகளாகும்.
கோயில் வருசம் புள்ளளா வெட்டுரேயே தம்பி
க்ரிப்டோ கு ...திருந்துங்க
இப்போது எல்லோரும் ஐரோப்பாவாக மாறி விட்ட தமிழ் நாட்டில் ... கறி திங்க வேண்டும் ...
ஹிந்துக்களுடைய பண்டிகைகளுக்கு பொருந்துமா இந்த தீர்ப்பு. நீதி கூட மதம் சார்ந்துதான் தீர்ப்பு கிடைக்கறது
எந்த காரணத்திற்காகவும் உயிர் பலி கூடாது. அவைகள் வாயில்லா பிராணிகள் ஆக இருப்பதால்தான் கேடுகெட்ட மனித இனம் தங்கள் கொண்டாட்டத்திற்கு அவைகளின் சதையை உண்கின்றது. இறைவன் படைத்த எந்த உயிரையும் மாய்க்க எவருக்கும் அதிகாரமில்லை. அத்தகைய அதிகாரம் இயற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. கேவலம் ஒட்டு வங்கிக்காக ஒரு சட்டம். அகிம்சையை போதிக்கும் நாட்டில் ஒரு அராஜக சமுதாயத்திற்கு துணை போகும் சட்டம், நீதிமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள். "அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்". இது சத்தியம் நடந்தே தீரும்.
மேலும் செய்திகள்
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
24 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
25 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
26 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
26 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
29 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
29 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
29 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
30 minutes ago