வாசகர்கள் கருத்துகள் ( 17 )
உடன்பிறப்புக்கள் ஒரே கதறல்... கம்மிகளும் விசிக்கவும் கூட காரி துப்பினாலும் கூட இதுகள் திருந்தாது
அனைத்து வகை கொள்ளையர்களான கார்போரேட்டுகளை நம்பியுள்ள பாஜகவுக்கு இது எவ்வளவோ மேல்
[1] தீம்கா யோக்கியமான ஏழை கட்சி [2] சன் டீவி கார்பொரேட் கிடையாது [3] தீம்கா ஊழல் செய்யாது - இதுதான் உடன் பிறப்புக்கள் மூட நம்பிக்கை.
தேர்தலை சந்திக்க கார்ப்ரேட் நிறுவனங்களை நம்பிய பாஜக.,வை போலவா
தீமக்காவே ஒரு கார்பொரேட் கட்சி என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத உடன்பிறப்பே... உருட்டலாம் ஆனால் உருளக்கூடாது...
அப்போ பொய் ஜே பி எதை நம்பி டெல்லி அரசியலில் இறங்கியுள்ளது அண்ணாமலை ? 1. ரௌடிகளையும் கொலைகாரர்களை கொள்ளைக்காரர்களும் நம்பியா ? 2. அதானி, அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களை நம்பியா ? 3. வருமான வரி துறை, ஈ . டி , ரைடுகளை நம்பியா ? 4. எதிக்கட்சிகளை மற்றும் ஊடகத்துறைகாலை பணம் கொடுத்து, அல்லது காலை வாரி பின்புறமாக வாசல் வழி நுழையும் முறையா ? எதையும் விபரமாக பேசுங்கள் அண்ணாமலை
பாஜக வுடன் கூட்டணி வெச்சா கிடைக்கிற ஓட்டு கூட கிடைக்காது ன்னு ஒவ்வொரு கட்சியும் பயப்படற அளவுக்கு பாஜக வெறுப்பு அரசியல் பண்றாங்க. மதவாதம், கலவரம் தான் அவங்க அஜண்டா. இப்போ கோமியம் வேற சேர்த்துக்கிட்டாங்க. என்னத்த சொல்ல.
சனாதனத்தை அழிப்பேன் என்பது மட்டும் வெறுப்பு அரசியல் இல்லையா? வேங்கை வயல் விசயத்தில் தோழமை கட்சியே சிபிஐ உள்ளே வரவேண்டும் என்று சொல்லும் அளவில் காட்டாட்சி நடத்துகிறார்கள். அது கூட தெரியவில்லையா? ஆறாம் அறிவை உபயோகிக்க முயலவும்.
பாவம் சீமானுக்கு பதில் சொல்ல வக்கில்லை....பெரியார் உருட்டு வேலைக்கு ஆகலை......பிஜேபி பத்தி பேச வந்துட்டான்.இந்த.யோக்கியன்
2026 இல் தலைவா உங்களைநம்பித்தான் தமிழகமே இருக்கு. எப்படியாவது மெகா கூட்டணி அமைத்து காட்டாட்சி கனிமவள கொள்ளையர்கள் ஆட்சியை திருட்டு திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்க தலைவா . உங்களுக்கு புண்ணியமா போகும். வீட்டுக்கு அனுப்பிய பிறகு அத்தனை கொள்ளையர்களும் கம்பி எண்ணுவதை தமிழக மக்கள் பார்க்கவேண்டும்.
தமிழ் நாட்டின் இன்றைய அரசியல் அலசல்:: இந்த அண்ணாமலை தலைவரா இருக்கும் வரை இ பி எஸ் கூட்டணி வைக்க மாட்டார். அண்ணாமலை யை மாற்றினால் இ பி எஸ் க்கு டெல்லி பாஜக தலைமை அடி பணிந்தது போல ஆகி விடும் எனவே மாற்றாது. அண்ணாமலை தமிழ் நாட்டில் எங்கே நின்றாலும் தோற்று விடுவார். பாஜக கொஞ்சம் கொஞ்சம் தென்பட்ட கோவையிலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் நின்று, அதுவும் செந்தில் பாலாஜி யை சிறையில் தள்ள வைத்து இவர் நின்று தோற்றுப் போனார். சிறையில் இருந்தபடியே செ. பாலாஜி இவரை காலி பண்ணிட்டார். இப்போ வானதி க்கே மீண்டும் கோவையில் ஜெயிப்போமா என்ற பயம் வந்துவிட்டது. பாமக உடைந்துவிட்டது. விஜயகாந்துடன் தேமு திக வும் காலி. திருமா வை அசைச்சுப் பார்த்தது. அவர்கள் லைட்டா பாஜக பக்கம் வரப் பார்த்தார், லாஸ்ட் மினிட் ல முழிச்சுக்கிட்டு ஓடிட்டார். சீமானை ல் இழுத்து உசுப்பேத்தி விட்டது. அவரு பெரியாரைத் தொட்டுட்டார், மொத்த தமிழ் நாடும் எதிர்த்து விரட்டி விட்டது. சீமான் அடிப்பொடிகளே கும்பல் கும்பலா வெளியேறி விட்டார்கள். கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணனு க்கு மந்திரிச்சு விட்டுப் பார்த்தது. அவரும் ஏதோ உதார் விட்டார். கட்சித் தலைமை போட்ட போடில் தலைமறைவாயிட்டார்.வேற கட்சி எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. ஈரோடு இடைத்தேர்தலில் கூட போட்டியிட யாரும் தயாரில்லை. என்ன செய்யப் போகிறார்கள்??
இவர் நம்பிக்கையில்தான் மதுரைக்காரங்க வேட்டு வச்சு பெரிய பாறாங்கல்லை போட்டுட்டாங்க
கருப்பு பணத்த மீட்டுட்டீங்களா மீட்டு உங்க பொண்டாட்டிக்கு நகை வாங்கி போட்டீங்களா. எங்களுக்கு வங்கி கணக்குல ஒரு 100 ரூபாய் போடகூடாதா.
கொஞ்ச நாளா மணல் / கல் குவாரி பற்றி பேச்சே காணோமே , உமக்கும் கரெக்ட் ஆஹ் மாமூல் கொடுக்கிறார்கள் ஆகவே தான் இப்போ பேச்சே காணோம் , கனிமவள மாமூலுக்கு குறி வெச்சிட்ட போல இருக்கு ENJOY
அனைத்து கட்சியயும் கூட்டி பந்த் நடத்தவும்