வாசகர்கள் கருத்துகள் ( 85 )
கமல் அவர்களே ஒரு ராஜ்யசபா எம்பி பெற கேவலம் இந்த அளவு நீங்கள் தரம் தாழ்ந்து போக வேண்டாம். அரசியல் நீங்கள் ஜெயிக்க முடியாது அது அனைவரும் அறிந்தது. ஆனால் ஒரு கிராமத்தில் ஏராளமான உயிர்கள் கள்ளச்சாராய சாவில் பலியாகி அதற்கு காரணம் அங்கு இருக்கின்ற அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை ஒவ்வொரு வீட்டிலும் கோலமிட்டு தெரியப்படுத்துகிறார்கள். ஆனால் அரசு அந்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இதை தட்டிக் கேட்க உங்களுக்கு தைரியம் இல்லை. எங்களுக்கு ஒன்று நன்றாக புரிகிறது. ராஜ்யசபா எம்பி பதவி மீது உங்களுக்கு எந்த அளவு மோகம் இருக்கிறது என்று. தயவு செய்து நீங்கள் இனியும் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்காதீர்கள். எல்லோரும் ஆளும் கட்சிக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். கட்டைகளை வைத்து. ஆனால் நீங்கள் திரு சீமான் சொன்னது போல தலையை வைத்து முட்டுக் கொடுக்கிறீர்கள். உங்கள் பேச்சு ஒரு கட்சியின் தலைவர் பேசுவது போல அல்ல மாறாக திமுகவின் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளர் பேசியது போல இருக்கிறது. நீங்கள் தமிழ்நாட்டின் சாபக்கேடு.
நல்ல கருத்து. இவரை போல் நல்லவர்கள் நால்வர் இருப்பதால் தான் நாடு இந்த இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. குடிகாரர்களிடம் கருத்து கேட்டால், வேறு என்ன பேசுவார்.. இவர் நடிப்பதோடு நிறுத்திக்கொண்டால், நாடு நலம் பெறும்
குடிக்காமல் இருப்பவர்கள் இதை கடந்து சென்று விடலாம். கமல் போதனை மடா குடியன்களுக்குத்தான்.
கமல் சரியாத்தான் சொல்றார்.
பல அரசுகள், ஆனால் ரெண்டே கட்சிகள்
another unfortunate human being for TN
கிராமங்களில் கூறுவது போல கறிக்கு ஒரு கோழி பிடிப்பது தவறா என கேட்டது போல் உள்ளது கமலின் கருத்து...மிதமாக குடியுங்கள் என மிதமாக கூறி இருக்கிறார், கள்ளக்குறிச்சியில் குடித்தது கள்ள சாராயம் என்பதை மறந்து விட்டு பேசுகிறார். தற்போதய உலகில் மதுவிலக்கை முழுவதுமாக ஒழிக்க முடியாது என்பது தான் நிதர்சனம் ஆகவே தான் அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அதை பலர் பின்பற்றுவது கிடையாது எதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பொருள்...
எதாவது எதிராக சொன்னால் ராஜ்ய சபா எம் பி பதவி கிடைக்காது. அதனால் இப்படித்தான் பேசுவான் இந்த டி எம் கே அடிமை. இவனே ஒரு குடிகாரன் இவன் எப்படி குடிக்காதே என்று சொல்லுவான்
அவர் கள்ள சாராயத்தை சொல்லியே இருப்பஆர் . நீரில் மிதப்பவங்க பாட்டு
நீ வந்து செய்யவேண்டியது தானே, டாஸ்மாக் வேணாம் எந்த கோவெர்மெண்ட் சொல்லுதோ அதே கோவெர்மென்ட் நடத்துது, நீ செய்யல இல்ல, அது இதுன்னு பேசாதே
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
6 hour(s) ago | 2
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
6 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
7 hour(s) ago | 6