வாசகர்கள் கருத்துகள் ( 14 )
திமுகவினர் செய்யும் அடாவடி, அக்கிரமங்களை யாரும் கேட்பதும் கொள்வதும் காவல்துறையினர் கண்டு கொள்வதும் இல்லை நீதிமன்றம் தானாக முன்வந்து, திமுகவினருக்கு எதிரான புகார்களை விசாரிக்க வேண்டும்
ஸ்டாலின் என ஒரு குழந்தை ஓடியதே அந்த குழந்தைக்கு மனதளவில் பாதிப்பு வந்திருக்காதா ?
நீட்டுக்கு பள்ளி பள்ளியாக கையெழுத்து வாங்கியது என்ன நியாயம் நாட்டின் பிரதம மந்திரியை பார்க்க சென்றது எந்த விதத்தில் குற்றமாகும் தண்டனை பெற்ற பொன்முடியே மீண்டும் அமைச்சராக்கியது எந்த விதத்தில் நியாயம் இந்த காலத்தில் நியாயமாக நடக்க கூடாது அநியாயம் செய்பவர்களுக்கு காலமாக உள்ளது
பிரதமரை நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி அல்ல தேர்தல் காலத்தில் வாக்களிக்க கூறும் ரோடு ஷோ இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பள்ளியால் அமைப்பு ரீதியாக பங்கேற்க வைக்கப்பட்டால் அது மிகவும் தவறு பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பதால் புகழ் பெற்ற வழக்கறிஞர்கள் இதனை நீர்த்துப்போக செய்வார்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு ஒரு கிறிஸ்தவ பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டால் இந்த நாளிதழில் வாசகர்கள் இதேவிதம் தான் கருத்து கூறுவார்களா
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல.... தோல்வி பயம் அவர்களை அப்படி பேச வைக்கிறது.
மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது வேனில் அழைத்து சென்று கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள் அதற்கு எந்த வழக்கும் இல்லை பாஜக என்றால் விரைவில் நடவடிக்கைகள் உண்மையான இல்லையா என்று கூட பார்ப்பதில்லை இதுதான் திராவிட மாடல்
விடியல் மற்றும் அவரது மகன் பங்கேற்கும் நிகழ்ச்சியில்.... பள்ளி குழந்தைகள் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுகின்றனர்.... அதன் மீது எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.... இதை நீதிமன்றம் கேள்வி கேட்க வேண்டும்..... பிஜெபி கட்சி சார்பில்..... அப்படியான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த நெஞ்சுரம் பி ஜே பி ல யாருக்கும் இல்லேனு நினைக்குறேன் எத்தனை நிகழ்வுகள் இருக்கு ஒரு தனக்கு கூடவா இதெல்லாம் தோணல கொடுமை
புகார் குடுத்தாதான் விசாரிப்பீங்களா யுவர் ஆனர்?
பாஜக என்ன செய்தாலும் சரி என்று அதற்கு சப்பைக்கட்டு கட்டுவது, மற்ற கட்சியினர் எது செய்தாலும் அது குற்றம் என்ற மனப்பான்மை மாறவேண்டும்!
டிரக் உதை பள்ளி குழந்தைகளிடம் நீட்டுக்கு எதிராக கையெழுத்து போடும்படி வலுக்கட்டாயமாக மிரட்டி வாங்கியபோது குழந்தைகள் மன உலச்சலுக்கு ஆலாயிருக்க மாட்டாங்களா எஜமான்
மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் விலையில் புது உச்சம்: ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது
5 hour(s) ago | 3
திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
5 hour(s) ago | 11
உதட்டளவில் சமூகநீதி: அண்ணாமலை காட்டம்
6 hour(s) ago | 17
தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்
7 hour(s) ago | 8
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
14 hour(s) ago
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்
14 hour(s) ago | 3