வாசகர்கள் கருத்துகள் ( 64 )
தேர்தல் பிரச்சாரம் முடிந்து முதல்வர் கொடைக்கானல் போகலாம் ஓய்வுக்காக ட்ரோன் பறக்க கூடாது, மக்கள் e pass வேண்டும், இளையவர் ஸ்பெயின் செல்லலாம் ஓய்வுக்காக, ஆனால் நாட்டின் பிரதமர் தியானத்திற்கு வரக் கூடாதா??? பலே பேஷ் பேஷ் நல்ல மாடல்
மேலே உள்ள படம் அமர்நாத் குகையில் தியானம் செய்யும்போது எடுக்கப்பட்டது
இப்படி வழக்கு போட்டு இன்னும் கொஞ்சம் பேமஸ் ஆக்கிட்டுனவ நம்ம தலய
இந்தியா நட்டுக்கு சேவை செய்ய, நரேந்திரனின்விவேகானந்தர் மறு பிறப்பு தான் நரேந்திர மோடி.
பாரத பிரதமர் தியானம் செய்தால் ஏன் பலருக்கு நிம்மதி போகின்றது என்பது தெரியவில்லை. தியானம் செய்வது அவரின் உரிமை. வருடம் முழுவதும் உழைக்கும் பிரதமர் இரண்டு நாள் தியானம் செய்வது அவருக்குப் புத்துணர்ச்சி தரும்.
பிடிக்காத மருமகள் நின்றாள் குற்றம் ... தமிழக ஆளும் க ட்சிக்கு பாரத பிரதமர் திரு மோடி ஜி யை பிடிக்கவில்லை. எனவே அவரின் ஓவரோரு செயலுக்கும் குற்றம் என சோல்லுகிறார்கள். தனி ம னிதா சுதந்திரம் என்பது இந்தியாவின் மரியாதை. ஜூன் முதல் வாரம் வரை .........பொருப்பூம்
இதே நாகூர் தர்காவில் தொழுகை பண்ண போயிருந்தா அல்லது சார்ச்ல ஜெபம் பண்ண போயிருந்தா அனைத்து தீய சக்திகளும் நவ துவாரத்தையும் மூடிட்டு இருப்பானுங்க ....
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன், முதல்வர் கொடைக்கானல் சென்று ஓய்வுஎடுத்துததும் மிக பெரிய தேர்தல் நடத்தை விதிமீறல் ..
பிராசரத்துக்கு வரவில்லை. பொதுக் கூட்டத்தில் பேசப் போகிறதில்லை. ஓட்டுப் போடுங்கன்னும் கேட்கப் போகிறதில்லை. அவர் தியானம் செய்தால் அதுக்குக் கூட ஓட்டுகள் விழும்னு சிலதுகளுக்கு அல்லு விடுதுன்னா அது ஒரு விதமான வியாதியாகத்தான் இருக்கணும். பீதியில பேதியானா அதுக்கெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது.
அவர் தியானம் செய்தால் கூட்டுக்களவாணிகள் ஏன் ஊளையிடுகிறார்கள்?
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago