வாசகர்கள் கருத்துகள் ( 30 )
எங்கே நம் கனிமொழி அக்கா. டெல்லி சென்று விட்டாரோ அல்லது இந்த சம்பவம் தன் தொகுதியில் நடக்கவில்லை என்று வாய்பேசாமல் இருக்கிறாரோ
தி மு க தலைவருக்கும் ஒரு பாகெட் கள்ள சாராயம் குடுங்க... அப்படியே ரூ. 50 லட்சம்... நிவாரணத் தொகை அவங்க குடும்பத்துக்கும் கொடுத்தால் போதும்.
அவனுங்களே கள்ளச்சாராயம் குடித்து சாவுறானுங்க
பூரண மது விளக்கு கொண்டு வரவேண்டும் . கொண்டு வருவதற்கு சிக்கல் இருந்தால் அதை புறம் தள்ளிவிட்டு அடுத்த தலைமுறையினர் நல்வாழ்வை கருத்தில் கொண்டு இதை இப்போதே செயல் முறை படுத்த வேண்டும் .
என்னது முன்னெச்சரிக்கையாவா அரசுக்கு இதெல்லாம் நல்ல தெரியும்,
பலி நடந்தது எப்படி - very simple.. 60 வருஷம் மாற்றி மாற்றி திரவிஷா ஆட்சி.. வேற என்ன உருப்படியாக நல்லது நடக்கும் ??.. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்லது ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி விடுவது நல்ல அரசாங்கத்திற்கு ஒரு வழி.. அப்படி சிந்திக்க வே ண்டும்
எங்கே பார்த்தாலும் கணவனை இழந்த பெண்கள் என்று சென்ற ஆட்சியில் போலி கண்ணீர் விட்டவர் எங்கே காணோம்... .
பூர்ண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து 2009 ல் நூற்று முப்பத்தி ஐந்து பேர் மற்றும் 2022 ல் நாற்பது பேர் இறந்ததை பாஜகவினர் இவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டனரா?
குஜராத் ல எப்போயே செத்து இருந்தா ..தமிழ்நாட்டிலும் சாகலாம் மா
அதனால் இங்கே நாற்பது பேர் இறந்ததை சகித்துக்கொள்ளலாம் என்கிறீர்களோ?
எதற்கெடுத்தாலும் பாஜக வை குறை சொல்வதை மட்டும் வழக்கமாக வைத்து இருக்கும் உங்களை போன்ற ஆட்களையும், அவ்வப்போது கருத்து சொல்லி திராவிட மாடல் ஆட்சியில் தவறு என்றால் மட்டும் வாயையும் மூடிக்கொண்டு இருக்கும் நடிகர், நடிகை இன்ன பிற சினிமா பிரபலங்களையும், எதைக்கொண்டு அடிக்கலாம்?
என்னமோ திருட்டு திமுகவுக்கு வோட்டு போட்ட மக்கள் சந்தோசம் எமக்கு அது போதும் அடுத்த தேர்தலில் அவர்களை அமோகமாக ஜெயிக்க வைத்து விடுங்க, இதுபோல நிறைய சந்தோஷங்கள் ஏற்படும்.
எல்லாம் மாமூல் வாங்கிட்டு விற்பன அதிகார மையம்
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
7 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
8 hour(s) ago | 21