வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இவர்களாவது ஆமை வேகத்தில் வேலை செய்கிறார்கள். அங்கு டெல்லியில் இருப்பவர்கள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்து விட்டோம் என்று பச்சையாக பொய் சொல்லிக் கொண்டு இருக்கின்றனரே,அவர்களை என்ன செய்வது?
கதவணை கட்டறேன்னுட்டு கோடி.கோஇயாய் ஆட்டையப் போடுவாங்க. ஒரு தடுப்பணை கட்டக்கூட தகுதியில்லாத தத்திகள். மூணுமாசத்தில் புட்டுக்கிச்சு. பேசாம ஒதுக்கப்பட்ட பணத்தை கள்ளச்சாராயம்.குடிச்சு சாவறவங்களுக்கு குடுக்கலாம்.
காசுக்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை, ஒன்றும் செய்ய முடியாது
மெரினா பீச்சில் இருக்கும் சமாதிக்கு வேகமாக பணிகள் நடக்கும். ஆனால் இந்த மாதிரி அத்தியாவசியமான பணிகள் நடக்காது . தமிழகத்து சாபக்கேடு . வங்காள தேசத்தில் ஜனாதிபதியையே வீட்டுக்கு மக்கள் அனுப்பிவிட்டார்கள் . ஆனால் நாம் ஒட்டு போட்டு அரவணைக்கிறோம்
இதுவரை மண் கொள்ளையிலேயே காலம் போய்விடும். இது வெறும் கண் துடைப்பு நாடகம். பணத்திற்காக
திட்ட அறிவிப்பு வரும், இவ்வளவு கோடி ரூபாயிலென்று. ஆட்டைக்கு தயார். ஆரம்பம் அமர்க்களாமாயிருக்கும், இதிலும் ஆட்டை. அவ்வளவுதான், ஆட்டைக்குப்பின் உபரியிருந்தால்தானே, திட்டம் பூர்த்தியாக்கமுடியும்? இதற்குள் இரண்டு மூன்று மழைக்காலமா முடிந்து, வழக்கமாக கர்நாடாக மாநிலத்திற்கு ஒப்பாரி ஆரம்பவாகிவிடும். இது தான் தி. மா.
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் .புதியதாக டெண்டர் விட்டால் தான் நாங்கள் கமிஸன் வாங்கமுடியும் "திருடர்கள் மாடல் ஆட்சி"
Govt busy with Racing event which is priority
aiims காக கூவும் கொத்தடிமைகளுக்கு இது தெரியாது......
முயல் ஆமை கதையில் ஆமை வென்றது... அதன் அர்த்தம். வேறு.... இங்கு அந்த ஆமையை பயன்படுத்த வேண்டாம்.... சீர்க்கெட்ட ஆட்சி
மேலும் செய்திகள்
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
2 hour(s) ago
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்
2 hour(s) ago
மாணவியருக்கு மது விற்றோர் மீது என்ன நடவடிக்கை: அன்புமணி
2 hour(s) ago | 1
அமித் ஷா பேசுவதை எளிதில் கடக்க முடியாது
2 hour(s) ago | 1
கேரளா தேர்தல் வெற்றி நம்பிக்கை தந்துள்ளது
2 hour(s) ago
வரும் 23ல் மா.செ.,க்கள் கூட்டம்: பன்னீர்செல்வம் அறிவிப்பு
3 hour(s) ago | 1
எந்தவொரு தவறும் நான் செய்யவில்லை
3 hour(s) ago