வாசகர்கள் கருத்துகள் ( 178 )
உமது வாக்கு பலிக்கும்
சந்தோசமான விசயம்
எதுவும் இருக்காது உண்மைதான் இந்திய தேசம் மட்டும் நிற்கும் ஆனால் I N D I A கலைந்துவிடும்
கண்டிப்பா நடந்துரும் தானே? மறுபடி மாத்தி எல்லாம் பேச கூடாது
பச்சை பொய் சொல்ல இவர்களிடம்தான் பழக வேண்டும்
என்னங்க இவரு போட்டு கொடுக்குறாரு சுடாலின் ஜாக்கிரதை
நல்ல விஷயம் தானே இது தமிழக மக்களும் எதிர்பார்த்த ஒன்றே
கருநாக்கு பலித்தால் மகிழ்ச்சி
ஐய - அதெல்லாம் அந்த காலம் - இப்போ ஆட்சியை கலைக்க மாட்டாங்க - ஆனா ஆளை அர்ரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிக்கிட்டு - அதோட , மத்தவங்களை தங்கள் பக்கம் இழுத்து வச்சிக்கிட்டு , ஆட்சியை அவங்க நடத்துவாங்க - உங்கள மாதிரி கூட்டாளிங்களை ஈ-டி , ஐடி , என் எஸ் ஏ , சிபிஐ , இப்பிடி கோடாங்கி அடிச்சு பேய் ஓட்றா மாதிரி ஒட்டீருவாங்க - அவ்வளவுதான் - யாரும் ஒன்னும் பண்ண முடியாது , கோர்ட்ல எல்லாம் பப்பு வேகாது - இதுதான் இப்போ பிஜேபி மாடல் - இதெல்லாம் உங்களுக்கு புரியிறதுக்குள்ள அடுத்த எலெக்சன் வந்துரும் , அவ்வளவுதான் , கெஜவால் கதைதான் - நீண்டுக்கிட்டே போகும் -
குருமாவுக்கு கரி நாக்கு பலித்தே விடும் குருமாவட வரும் பின்னே, ஏழரை வரும் முன்னே அய்யகோ உடன்பருப்பே கேட்டாய்யா அவன் பேச்சை உடல் பதறுகிறது நெஞ்சம் துடிக்கிறது அவனை விட மாட்டேன் என நீ சொல்வது ஏன் காதில் கேட்கிறது
மேலும் செய்திகள்
குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
41 minutes ago | 2
அமைச்சர் அறிவிப்பை ஏற்க மறுத்து செவிலியர்கள் 5வது நாளாக போராட்டம்
1 hour(s) ago | 1
காட்பாடி நபரிடம் ரூ.3.24 கோடி மோசடி
2 hour(s) ago
திருப்பரங்குன்றம் வீடுகளில் மீண்டும் முருகன் கொடி
3 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை,திருவெம்பாவை-பாடல் 8
6 hour(s) ago
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
6 hour(s) ago | 1