மேலும் செய்திகள்
குமாரபாளையம் கல்லூரியில் 128 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
1 hour(s) ago | 1
சென்னை: மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ருக்மணிபழனிவேல்ராஜனை குழு தலைவராக அறிவித்து அரசாணையை வெளியிட்டு உள்ளது.அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாய் ருக்மணி பழனிவேல்ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hour(s) ago | 1