வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பா.ஜ.க வின் உண்ணாவிரத போராட்டத்தை தள்ளிவைக்க அரசு கோரிக்கை விடுக்கிறது என்றால் அந்த திட்டப்பணிகள் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். பாஜக மக்கள் மத்தியில் இன்னும் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்றால் இதே போன்று மாநிலத்தின் ஒவ்வொரு தாலுகாவில் உள்ள பொது பிரச்சினைகளுக்காக தெருமுனை விளக்க கூட்டங்கள் நடத்தி, மாவட்ட ஆட்சியர் நடத்தும் மக்கள் குறைதீர் கூட்டங்களுக்கு சென்று மகஜர் அளித்து பொது மக்களுக்காக போராட வேண்டும். அதையும் மீறி பிரச்சினைகள் தீரவில்லை என்றால் இதேபோன்று அமைதியான வழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்க்கவேண்டும். மத்திய அரசின் திட்டங்களிலோ அல்லது மாநில அரசின் திட்டங்களிலோ ஊழல் நடைபெறுகிறது என்றால் கட்சிசார்பாக பொதுநல வழக்குகள் தொடுக்க வேண்டும். அதற்கு அகில இந்திய பாஜ தலைமை மாநிலத்தலைமைக்கு போதுமான அதிகாரங்கள் தரவேண்டும்.
அரசு காரணமல்ல ஆனால் இன்னும் நிலம் எடுக்கப்படாமல் உள்ளது இழப்பீடு கொடுக்க வேண்டும் அப்போ இதையெல்லாம் யார் செய்வார் அமைச்சர் அவர்களே தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக கூறுகிறார் மேட்டூர் அணையும் பவானி ஆறும் கரை புரண்டு ஓடுகிறது அமைச்சர் அவர்களே இலவச திட்டங்களை நிறைவேற்றி ஓட்டு பெறுவதால் மிக முக்கியமான பிரச்சனைகளுக்கு போதிய நிதியோ கவனமோ அரசு செலுத்துவதில்லை
ரெட்டை இலை என்ன செய்து கொண்டு இருக்கிறது ? பிரதான எதிர்கட்சின்னு பீத்தல் வேற ...
ஒருவேளை அத்திக்கடவு என்ற பெயரிட்ட பாலிதீன் பைகளில் அத்திக்கடவு தண்ணீரை நிரப்பி விற்க முற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
பட்ஜெட்டுக்கே இவர்கள் போராடும் பொழுது ஞாயமான ஒரு விசயத்துக்கு போராட்டம் நடத்தக்கூடாதா?
ஆனால், குடிதண்ணீருக்கான போராட்டமாக இல்லாமல், சோமபானத்துக்கான போராட்டமாக இருந்தால் மிஸ்டர். முத்துசாமி உடனடியாக நிறைவேற்றுவார்.
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
1 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
1 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
2 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
2 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
3 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
3 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
3 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
3 hour(s) ago | 1