வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Indha பாடல் ஒளிபரப்பு தேவை இல்லாத ஒன்று. ஏகமாய் சௌண்டை வைத்து காதுகளை குடைந்து செவிடு ஆக்குவதை நிறுத்துவது தான் நல்லது.
பேருந்துகளில் பாடல் ஒலிபரப்பு தேவையில்லாத ஒன்று ...கவர்னர் அலெக்ஸாண்டர் நாட்களிலேயே அக்கப்போர் தாங்காமல் , தடைசெய்யப்பட்டது வரலாறு ....இரவுநேர தொலைதூர பேருந்துகளில் , ஓட்டுநர் நடத்துனருக்கு தூக்கம் வராமல் இருக்க அவர்களுக்கு மட்டும் கேட்கும்வண்ணம் ஒலி குறைவாக வைப்பது நலம் ......பயணிகளில் மாணவர்கள் நோயாளிகள் , அமைதிவிரும்பிகள் என பல ரகம் இருக்கும்போது , கேட்கசகிக்காத தரை ரேட் பாடல்களை ஒலிபரப்பி பயணிகள் , குறிப்பாக பெண்களின் முகம் சுளிப்படையும் வண்ணம் நடந்துகொள்வது கேவலம் ...இதில் தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் செய்யும் அலப்பறைகள் தான் மிக அதிகம்
பாட்டே எதற்கு? ஒட்டு மொத்தமாக தடை போட வேண்டியது தானே. அவரவர் செல் போனில் கேட்டுக் கொள்கிறார்கள். மேலும் கிராமங்களில் எப்போதும் பாட்டுச் சத்தமாக தான் இருக்கிறது.
மேலும் செய்திகள்
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
1 hour(s) ago | 2
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: ஐகோர்ட் கிளையில் விசாரணை துவக்கம்
2 hour(s) ago | 6
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
3 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
3 hour(s) ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
3 hour(s) ago
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
3 hour(s) ago
சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்
3 hour(s) ago
போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களை ஓரங்கட்ட முடிவு
3 hour(s) ago
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
3 hour(s) ago