வாசகர்கள் கருத்துகள் ( 37 )
ஆந்திரா அணை கட்டுகிறது. கேரளா அணை கட்டுகிறது. கர்நாடகா அணை கட்டுகிறது. அதற்கெல்லாம் தமிழ்நாடு மணல் அனுப்புகிறது. மொத்த மணல் in-charge இந்த துரைமுருகன்தான். பாலாற்றை வற்ற செய்த மகானுபாவரே இவருதான்.
முதல் செங்கல்லை எடுத்து கொடுத்ததே இந்த திமுக தலைவர்தான். ஆனால், மக்களை ஏமாற்ற இந்த வீராப்பு பேச்சு. அந்த சின்னவன் கையில் பார்த்திருப்பீர்கள் ஒரு செங்கல்லுடன். அந்த செங்கல்தான் முதல் செங்கல் இந்த அணைகட்ட திமுக கொடுத்த பரிசு.
தமிழகத்தின் அனுமதி எங்களுக்கு தேவையில்லை என்று அங்குள்ள அமைச்சர்கள் கூறுகின்றனர். அதற்கு என்ன பதில் ...??
இப்படித்தான் கேஆர்எஸ அணை கட்டப்பட்டது. அப்போது திமுக தூங்கி கொண்டு இருந்தார்கள்
கே ஆர் எஸ் அணை கட்டப்பட்டது 1911 ல் .அப்பொழுது திமுக என்ற கட்சியே இல்லை. ஹேமவதி அணை கட்டப்படும் பொழுது திமுக அவர்கள் கட்டிக்கொள்ளட்டுமே என்றது
ஆனால் நாம் அருவி என்று இயற்கையை சுரண்டலாம் , மண்ணின் வளத்தை கெடுக்கலாம்
செங்கலை வெச்சி பாருங்க அது காணாம போயிடும் நம்ம இளையதளபதி அந்த செங்கல்லை தூக்கினு வந்து அடுத்த தேர்தல்ல ஜனங்களுக்கு காட்டி எப்படி மேகதாதுவை கட்டமுடியும்ன்னு சொல்லுவார் நம்ம மு ப களும் நீட்டை யோசிக்கற மாதிரி இதையும் வோஷின்ஜிடம்ன்னு நம்பி ஓட்ட போடுவாங்க
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் பிஜேபி கட்சி, மற்றும் ஆணையம் மூலம் தடுக்கப்பபோவது மத்திய அரசு. முன்கூட்டியே அதற்கும் ஸ்டிக்கர் ஒட்டிவிட முயற்சி செய்யறாங்க இந்த தீயமுக கூட்டம்.
ஒருவேளை கட்சின் சின்னம் மறுக்க சின்னம் வாங்க இப்பவே அடிபோட்டு அவங்க கட்சியில் ஆளாளுக்கு இதை பேசி மார்க்கெட்டிங் பண்ணுராங்களோ
எப்படி மதுரை AIMS கட்டுமான செங்கல்லை தூக்கி கொண்டு வந்தது போலா
அப்போ உங்கள் அனுமதியுடன் நிச்சயம் கப்பத்துடன் நிறை வேறும்
ஹி ஹி நாங்கதானே கல் மண் சப்ளை செய்வோம்'
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago