உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு

தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வயநாடு நிலச்சரிவு சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் எட்டு மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vq2xawk6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், கோவை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திருப்பூர் ஆகிய மலை மாவட்டங்களை கண்காணிக்க வேண்டும். மழை காலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வருவாய் துறையினர், பேரிடர் மேலாண்மை துறை கண்காணிப்பதுடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ