உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெட்ரோல் விலை உயர்வு : கேரளாவில் ஸ்டிரைக்

பெட்ரோல் விலை உயர்வு : கேரளாவில் ஸ்டிரைக்

கொச்சி : பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து, கேரள மோட்டார் வெகிக்கிள் தொழிலாளர்கள் சங்கம் ஒருநாள் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. கேரளாவில், வரும் திங்கட்கிழமை காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணி வரை ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி