வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இருக்காது போல் இருக்கிறது
நல்ல புகைப்படம் ஒன்னும் தேறலயா?.... பொம்மை படம் போட்டிருக்கீங்க...
யார் ஊட்டுப்பணம் ????
உலகவங்கியில் கடனை வாங்கி வாங்கி இப்போது மாநிலமே திவாலாகும் நிலைமைக்கு வந்துவிடும் என்கிறார்கள். இப்படி சுயதம்பட்டம் செய்ய வாரி வாரி வழங்குவது மாநிலத்துக்கே நல்லதல்ல. நிர்வாகமும் தெரியவில்லை ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரமும் கண்ணை மறைகின்றது போலும். ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் ரெண்டுலட்ச ரூபாய் கடன் என்றால் இவரது நிர்வாக தருமை பூஜ்யத்துக்கும் கீழேதான் உள்ளது. பொருளாதார நிபுணர்கள் சொல்வதை செவிமடுக்க வேண்டும் ஸ்டாலின். இப்போது அன்றைக்கு வைகோ ஸ்டாலினை குறித்து விமர்சித்ததுதான் நினைவு வந்துபோகிறது.
அப்படியே அண்ணாமலைக்கு தெரியாமல் சொத்து சேர்ப்பது எப்படி என்று உங்கள் அமைச்சர் பெருமக்களுக்கும் சொல்லி கொடுங்கள் முதல்வர் அவர்களே..
ராக்கொள்ளை பகல் கொள்ளை அடித்ததை திருப்பி விட்டால் மத்திய அரசிடம் உதவி கேட்க தேவையென இருக்காது
அரசு ஊழியர்களுக்கு அள்ளி விடும் அரசு வக்கில்லாதவர்களை பற்றி மூச்சை காணோமாம் எல்லாம் தேர்தல் நெருங்கும் மகிமை.
அரசே. சில ஆயிரம் நபர்களை குஷி படுத்துவதை நிறுத்தி தமிழ்நாடு கடனை அடைக்க வழியைக்காணுங்கள். மேலும் அரசு ஊதியம் பெறும் நபர்களுக்கு எதற்காக பொங்கல் இனாம்?
வேலையில் இருப்பவர்களுக்கு ரூ 1000 ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ 1500 குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ 2000 கொடுப்பது சரியாக இருக்கும்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago