வாசகர்கள் கருத்துகள் ( 12 )
லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுப்பது. பிறகு இப்படி நீதிமன்றத்திடம் சிக்கிக்கொள்வது. லஞ்சம் வாங்காதீர்களென்று சொன்னால் கேட்டால்தானே...
உரிய நேரத்தில் அனுமதி வழங்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுப்போம் யுவர் ஹாநர்.
What action my lord?
ரெண்டு பேருக்கும் கலைமாமணி விருது குடுப்பது நடவடிக்கை எடுத்த கணக்கில் வருமான்னு விசாரிச்சுக்கிட்டு இருக்கோம் யுவர் ஆனர்...
ஐயா நீதிபதி அவர்களே நாங்கள் நடவடிக்கை எப்போதோ எடுத்து விட்டோம். அனால் என்ன நடவடிக்கை என்று தெரியல நீதிபதி அவர்களை.
இருவரையும் அறிவாலயதுக்கு அடியாட்களாக சேர்தாகி விட்டது.
நடவடிக்கையா.. நடவடிக்கை கிலோ என்னவிலையில் விற்கிறது என கேட்டாலும் கேட்கும் தோழமை சுட்டல் விசயத்துக்கு விடியல் அரசு.. இவங்க எல்லாம் மறைமுக இந்டி கூட்டணி ஆளுங்க.. அவங்கமேல கேஸ் போடமுடியாது ..
சப்போர்ட் செய்றவுக அவர்கள் மீது எதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொடைக்கானலில் நிறைய கட்டிடங்கள் விதி மீறல்கள்
செல்பி எடுத்துக்கப்போறாராம் அவர்களே.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
5 hour(s) ago | 5
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
16 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
17 hour(s) ago