வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஒரு அரசு விழாவில் ஒரு அரசியல் தலைவர் பற்றி பிரதமர் பேசலாமா? இப்படி எல்லாம் பேசினால், விஜயகாந்த் இறுதி ஊர்வலத்துக்கு வந்தவர்கள் எல்லாம் அப்படியே பா.ஜனதாவுக்கு ஓட்டுபோட்டு விடுவார்களா? இதெல்லாம் உலக மகா நடிப்பு சாமி...
சிறுபான்மையினர் வாக்குவங்கியை விட தெலுங்கு வாக்குவங்கி அதிகம். அதோடு கன்னடமும் சேருவதால் அந்த பெரிய தொகுதிக்கு ஆரம்பகாலத்திலிருந்தே தீம்கா வைகோ விசயகாந்து எல்லோரும் சொந்தம் கொண்டாடி வந்திருக்கிறார்கள்.
இதில் பெருமைப்படவோ, மகிழ்ச்சி அடையவோ ஒன்றும் இல்லை. இது ஒரு அரசியல் ராஜதந்திர காய் நகர்த்தல். விஜய்காந்த் மரணத்தின் போது திமுக அரசு செய்த உதவிகளை மனதில் கொண்டு, பிரேமலதா திமுக வுடன் கூட்டணி அமைத்து விடக்கூடாது என்பதற்காக இந்த புகழாரம்.
இனிமே வவுத்தால போவுறது நிக்கவே நிக்காது.
.....
விஜய் காந்த் நல்ல மனிதர் ஆனால் சாதுர்யம் குறைவு. அவர் தேர்தல்களில் அடுத்தடுத்து நின்று ஆட்சி பிடித்திருப்பாரேயானால் திமுக காணாமல் போயிருக்கும். பகுத்தறிவு கள் ஏங்கி இருப்பர்
பிரேமலதா அதிமுகவுடன் ஒப்பந்தம்.. ஆனால் விஜயகாந்திற்கு வாக்களித்து பிறகு பிரேமலதாவால் பிற கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் ஒருவேளை பிஜேபி க்கு வாக்களிக்க இந்த நினைவூட்டல் உதவலாம்.
ஓட்டுக்கு, ஓட்டுக்கு.
எப்படி இருந்தாலும் NOTTA NOTTA தான்
கதறல் பத்தலை திகழ்..... என்ன சவுண்ட் கம்மியாயிருக்கு.... 200 ரூபாய் சில்லறையா இருக்கா
200 ரூபா கன்னபார்ம்
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
1 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
3 hour(s) ago | 1
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
3 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
3 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
3 hour(s) ago | 1
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4 hour(s) ago