உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகாந்த் குறித்து தமிழில் பிரதமர் மோடி உருக்கமான பதிவு!

விஜயகாந்த் குறித்து தமிழில் பிரதமர் மோடி உருக்கமான பதிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ எனது அன்பான நண்பரை இழந்துள்ளேன்'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி தமிழில் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: விஜயகாந்தின் மறைவால் ஏராளமான மக்கள் தாங்கள் ரசித்துப் போற்றிய நடிகரையும், பலர் தங்களது பாசத்திற்குரிய தலைவரையும் இழந்திருக்கிறார்கள். ஆனால் நான் எனது அன்பான நண்பரை இழந்துள்ளேன். கேப்டன் சிறப்பு மிக்கவராக திகழ்ந்தது தொடர்பாக என்னுடைய கருத்துகளை பல்வேறு நாளிதழ்களில் விரிவாக எழுதியுள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கட்டுரை!https://www.dinamalar.com/news_detail.asp?id=3518422


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

K.Ramakrishnan
ஜன 03, 2024 22:20

ஒரு அரசு விழாவில் ஒரு அரசியல் தலைவர் பற்றி பிரதமர் பேசலாமா? இப்படி எல்லாம் பேசினால், விஜயகாந்த் இறுதி ஊர்வலத்துக்கு வந்தவர்கள் எல்லாம் அப்படியே பா.ஜனதாவுக்கு ஓட்டுபோட்டு விடுவார்களா? இதெல்லாம் உலக மகா நடிப்பு சாமி...


Sridhar
ஜன 03, 2024 16:27

சிறுபான்மையினர் வாக்குவங்கியை விட தெலுங்கு வாக்குவங்கி அதிகம். அதோடு கன்னடமும் சேருவதால் அந்த பெரிய தொகுதிக்கு ஆரம்பகாலத்திலிருந்தே தீம்கா வைகோ விசயகாந்து எல்லோரும் சொந்தம் கொண்டாடி வந்திருக்கிறார்கள்.


Mani . V
ஜன 03, 2024 16:00

இதில் பெருமைப்படவோ, மகிழ்ச்சி அடையவோ ஒன்றும் இல்லை. இது ஒரு அரசியல் ராஜதந்திர காய் நகர்த்தல். விஜய்காந்த் மரணத்தின் போது திமுக அரசு செய்த உதவிகளை மனதில் கொண்டு, பிரேமலதா திமுக வுடன் கூட்டணி அமைத்து விடக்கூடாது என்பதற்காக இந்த புகழாரம்.


karupanasamy
ஜன 03, 2024 13:24

இனிமே வவுத்தால போவுறது நிக்கவே நிக்காது.


தமிழ்
ஜன 03, 2024 17:31

.....


Godyes
ஜன 03, 2024 13:22

விஜய் காந்த் நல்ல மனிதர் ஆனால் சாதுர்யம் குறைவு. அவர் தேர்தல்களில் அடுத்தடுத்து நின்று ஆட்சி பிடித்திருப்பாரேயானால் திமுக காணாமல் போயிருக்கும். பகுத்தறிவு கள் ஏங்கி இருப்பர்


jayvee
ஜன 03, 2024 12:47

பிரேமலதா அதிமுகவுடன் ஒப்பந்தம்.. ஆனால் விஜயகாந்திற்கு வாக்களித்து பிறகு பிரேமலதாவால் பிற கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் ஒருவேளை பிஜேபி க்கு வாக்களிக்க இந்த நினைவூட்டல் உதவலாம்.


சண்முகம்
ஜன 03, 2024 12:38

ஓட்டுக்கு, ஓட்டுக்கு.


திகழ்ஓவியன்
ஜன 03, 2024 12:33

எப்படி இருந்தாலும் NOTTA NOTTA தான்


hari
ஜன 03, 2024 13:58

கதறல் பத்தலை திகழ்..... என்ன சவுண்ட் கம்மியாயிருக்கு.... 200 ரூபாய் சில்லறையா இருக்கா


vijay
ஜன 03, 2024 14:29

200 ரூபா கன்னபார்ம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை