வாசகர்கள் கருத்துகள் ( 55 )
As long as public themself consume liquors. and not stopping liquors consumption and govt too stops selling liquor , private gondas will sell illicit liquor for loan and later on grab your farm lands and houses
மதுவிலக்கு வந்தால் மத்திய அரசே, மளிகை சாமான்கள், பெட்ரோல், மருந்து எல்லாவற்றையும் வரி கூட்டிவிடுவாங்க. திருடனாய் பார்த்து திருடன் திருந்தனும் மாதிரி, அவனவன் திருந்தானும், மதுவிற்ரால் வாங்கி குடிக்கணுமா? விஷமும் கடையில் விக்கிறாங்க.
ஊடகங்கள் இனியும் கமலஹாசனுக்கு, அவரின் சொல்லுக்கு மதிப்பளிக்காதீர்கள். கொள்கையில் உறுதி இல்லாத ஜென்மம் வாழ்ந்தால் என்ன ?
உண்மையை சொல்லுங்க, இங்கே எத்தனைபேர் மது அருந்தாதவர்கள் என்று.
மீ டியர் கமல் கல்லு கடை காசுல தாண் கட்சி கடை கடை பிளாக் ஏறுத்து எனக்கு அரசியல் தெரியாது கடவுள் இருந்தா நல்ல இருக்கும் நீங்க உள்ளக நாயகன் மை விஷேஸ் ஒன்லி டு சினிமா. பாவம் ஏழை உயிர்கள் அரசியல் வேண்டாம். 10 லட்சம் பல கோடியாக உயிர்களின் உழைப்பு அந்த வலி உழைப்பவர்களால் மட்டுமே அறியும்
ஆக இந்தியன் தாத்தா குடிகாரங்கள ஒழிக்க மாட்டார் போல தெரியுது…???
அதை உங்க ஒன்றிய அரசுக்கு சொல்லுங்க, ஒரே இரவில் மதுவிலக்கு அமுலுக்கு வரும். மத்திய அரசுக்கு மதுவால்தான், மாநிலங்களில் இருந்து அதிக வரி வருகிறது,
கமலஹாசன் கூறுவதில் தவறு இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம்நாட்டு மரபு. இன்னொருவளை நாடி சென்றால் தவறு. இந்த கருத்தின் அடைப்படையில் அளவோடு குடித்தால் தவறு இல்லை.என்பது கமலின் அட்வைஸ்.
சரியான கருத்துதான், அடுத்த தலைமுறை சிறிது சிறிதாக இந்த கேடு கட்டபழக்கத்தை குறைக்க வேன்டும்...!
திராவிட மாடல்
பொன்னான கமல் கருத்து
மேலும் செய்திகள்
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
30 minutes ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
34 minutes ago
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
44 minutes ago
சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்
45 minutes ago
போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களை ஓரங்கட்ட முடிவு
49 minutes ago
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
53 minutes ago
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
57 minutes ago