வாசகர்கள் கருத்துகள் ( 20 )
சவுக்கு சங்கர் கையை துணி கட்டி அடித்து உடைத்துள்ளதாக அவரின் சட்டத்தரனி ஊடத்துக்குப் பேட்டி கொடுத்துள்ளார் அவரின் உயிருக்கு உத்தரவாதமில்லை - திராவிடியாக் கொலை கொள்ளைத் தெலுங்கு மாதிரியில் அழித்து ஒழிக்கப்படும் காலம் விரைவில்
யு டியூப் என்ன கழிசடை விடீயோக்களை வைத்துள்ளது கூகுளுக்கு வெட்கக்கேடு
சவுக்கு சங்கர் ஊடகவியலாளரா? அடேடே யாரும் சொல்லவே இல்லையே? பழைய டிப்பார்ட்மெண்ட் தொடர்புகளை பயன்படுத்தி அதை புலனாய்வு என்கிற பெயரில் விற்றுவந்த தற்குறி வியாபாரி என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்? இதுதான் நவீன ஊடகவியல் போலும்?
நமது அரசியலின் வீழ்ச்சிக்கான அடையாளம் திமுக என்றால், நமது ஊடகவியலின் வீழ்ச்சியின் அடையாளம் சவுக்கு சங்கர் என்கிற இந்த பேர்வழி ஆக, இது இரண்டு தீய சக்திகளுக்கிடையே நடக்கும் சச்சரவு எவர் தலையீடும் இல்லாமலேயே ஒரு முடிவுக்கு வந்துவிடும்
எடப்பாடி மற்றும் அதிமுக பின்னல் இருக்கு என்று நினைத்தார் எடப்பாடி கழட்டி விட்டுவிட்டார் எடப்பாடி இந்தமாதிரிதான் என்று தெரிந்தும் முட்டுக்குடுத்தார் இப்ப முட்டு சந்து தான் எடப்பாடியை ஆதரிக்கும் எல்லாருக்கும் இது ஒரு எச்சரிக்கை
தான் எதுவேண்டுமானாலும் பேசலாம் என்று தவறான பழி வாங்கும் எண்ணத்தோடு பேசிய சவுக்கு சங்கருக்கு சரியான பாடம்
நம் நாட்டின் பிரதமரை தரக்குறைவாக ஏக வசனத்தில் பேசுபவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நினைக்கிறார்களோ?
தமிழக முதல்வரை கேவலமாக பேசுபவர்களை நேர்மையானவர்களாக நினைக்க முடிந்தால் இதை ஏன் நினைக்க முடியாது?
ஆர்டிகிள் தான் வேற வழி இல்லை இல்லை
கருத்து சுதந்திரம்ன்னு மீடியாக்கள் குதிப்பதும் அலருவதும் எல்லாம் திருடர்களுக்காக மட்டும்தான்...
ஹா ஹா இவருக்கு வாய் பெருசு
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago