வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வாழ்த்துக்கள் , மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள சட்டங்களில் மக்களுக்கு பயன்கள் அவ்வளவு எளிதாக இல்லை, மாறாக தலை நிமிர்ந்து உண்மையைக் கேட்டால் சட்டத்துக்கு இடையூறு செய்வதாக சட்டத்தின் மறுபக்கம் நேர்மையானவர்களை தாக்கும் வண்ணம் உள்ளது . ஆனால் மக்களுக்காக வகுக்கப்பட்ட சட்டம் அரசு ஊழியர்களுக்கு நேர்மையானவர்கள் மூலம் அரசுக்கு வருமானமும் , ஒரு சிலரால் அவர்களுக்கு தனி வருமானமும் செல்கிறது , தலைக்கவசம், கார் சீட் பெல்ட் , அதிவேகம், நோ பார்க்கிங் போன்ற நிலைகளில் . இதே சாராயக்கடைகளில் மாமூல் அதிக இலைக்கு விற்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறியாது , எல்லா துறைகளிலும் எப்போதும்போல் எல்லா நிலைகளிலும் வேலைக்கு ஏற்ப கொடுக்கப்படும் தனித்தொகை செயல்பாடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன . செல்வாக்குள்ளவர்கள் புகார் கொடுத்தால் பயனடைகிறார்கள் . இதையும் கருத்தில் கொண்டு மக்களுக்காக பேசினால் நன்றாக இருக்கும். வந்தே மாதரம்
வரும் பௌர்ணமிக்குள் நடந்து விடுமா?
அடுத்த இரண்டு வருடமும் இந்த அப்பாவுவே சபாநாயகர் பதவியில் நீடிக்க வேண்டும் அதற்கு நீதான் அருள் புரிய வேண்டும்
கூட்டத்துல துதிபாடுகளும், அர்ச்சனைகளும் தான் இடம் பெறும். மக்களுக்கு பயனுள்ள கூட்டமாக அமைந்தால் நல்லது.
துவக்க நிகழ்ச்சியாக ஜெபம், திருப்பலி உண்டா? அன்றன்றைக்குள்ள அப்பம்? என்னயிருந்தாலும் ஜார்ஜ் பொன்னையா உண்மையைத்தானே கூறினார்?
இவிங்களுக்கு ஓத்தூத புதியதாக இன்னொரு கிரிப்டோ ஆள் அரிதாரம் பூசி கிளம்பியுள்ளான்.
தீயசக்தியின் புகழ்பாடும் தொடர்......ஆமின்
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 11
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3