மேலும் செய்திகள்
விசாரணைக்கு சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு
22 minutes ago
வேலுமணி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல்
2 hour(s) ago | 1
தி.மு.க.,வின் கபட நாடகம்
2 hour(s) ago | 1
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
2 hour(s) ago
தீபத்துாணில் தீபம் ஏற்ற விடக்கூடாது என்ற முடிவை எடுத்தது செயல் அலுவலரா? அவர் வெறும் அம்பு மட்டுமே. எய்தியது யார்? பின்னால் இருப்பது ஹிந்து விரோத எண்ணம் உடைய, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தான். அதேசமயம், ஹிந்து சமய அறநிலைய துறையை வைத்து, தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்வதாக, முதல்வர் நாடகம் நடத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் ஏதும் பேசவில்லை. ஆனால், கூட்டணி கட்சியினரை துாண்டிவிட்டு, ஹிந்துக்களின் நம்பிக்கையை கேவலமாக விமர்சிக்க வைத்தார். ஹிந்துக்களின் பணத்தை சுரண்டி கொள்ளை அடிக்கவும், ஆன்மிக நம்பிக்கையை தகர்க்கவுமே, தி.மு.க., ஆட்சியில் அறநிலையத் துறை செயல்படுகிறது. - முருகன் மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,
22 minutes ago
2 hour(s) ago | 1
2 hour(s) ago | 1
2 hour(s) ago