வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவர் இன்னும் தமிழ் நாட்டின் யாதர்த்தம் தெரியாமல் தமிழ் நாட்டை நம்பிக்கொண்டிருக்கிறார் தமிழ் நாட்டில் இருந்து எந்த அரசியல் வாதி பேசினாலும் அதிலும் அண்ணாமலை என்னும் அரசியல் கோமாளி பேசினாலும் கூட்டம் சேரும்
இந்த காமெடி பீஸை வைத்துக்கொண்டு தாமரை வளர்கிறது என்று சொன்னால் குழந்தை கூட நம்பாது
நீங்கள் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையை
குறுக்கால மறுக்கால போய்கிட்டு வந்துகிட்டு? அதுதான் விரட்டிவிடப் போறாங்கல்ல?
தமிழர்களே பாராளுமன்ற கேன்டீன் டோகென்ன தேர்ந்தெடுத்து அனுப்ப போறீங்களா இல்லை எம் பி ஆக இல்லாத பொழுதே தமிழர்களுக்கு மூன்று மந்திரி பதவி கொடுத்து அழகு பார்க்கும் பிஜேபி வேட்பாளர்களை தேந்தெடுத்து மந்திரி பதவிகளை பெற்று தமிழர்களுக்கு நன்மை செய்பவர்களை அனுப்ப போகிறீர்களா சிந்தியுங்கள்
அதே நான் திருப்பி கேக்குறேன் தமிழர்களே, சிந்தியுங்கள் சுடுசோறு திங்கும் தமிழ்நாட்டு சிங்கங்களே
Well done speech