வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சமூக விரோதிகள் ஸ்டெரிலைட் ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்து சேதப்படுத்தியதையும் காவல் துறை வாகனங்கள் கூட சேதப்படுத்தப்பட்ட போதும் சட்டம் ஒழுங்கு என்னவானது? இந்த வன்முறை போக்கை தூண்டியவர்களையும் முறையாக கண்டுபிடித்தார்களா, விசாரித்தார்களா இவர்கள் சொல்லிய கான்சர் பற்றிய விவரங்களையாவது ஆதாரங்களோடு கூறி நிரூபித்தார்களா. ஆலையை மூடுவதில்தான் அனைத்து அரசியல் வா திகளும் ஆர்வம் காட்டினார்கள்.
போராட்டக்கார்கள் போர்வையில் சமூக விரோதிகள் ஸ்டெரிலைட் ஊழியர் குடியிருப்புக்குள் புகுந்து கார்கள் மற்றும் பிற சொத்துக்களை சேதப்படுத்தியதை ஜீரணிக்கமுடியுமா ?. வர வர தீர்ப்புகள் தரம் கேள்விக்குரியதாகிவருகிறது
முதலில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தீர்த்து வையுங்கள். பின்னர் அரசின் நடவடிக்கைகளில் மூக்கை நுழைக்கலாம்.
அந்த கலவரத்தை தூந்டினவங்க தான் இப்போது மக்கள் ஆட்சியில் வைத்துள்ளனர். கனி அக்கா என்ன பண்ணினாங்க தூத்துக்குடிக்கு. நிறைய மக்கள் மதம் மாற உதவினாங்க ஒரு கூட்டம்
இப்படியே இன்னும் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள் உருட்டுங்கள். நீதித்துறையின் வேகம் பிரமிப்பூட்டுகிறது.
நாசமாய் போன நீதி பதிகளுக்கு ஒரு பாட்டில் ஜீரக தண்ணீர் ப்ளீஸ்
ஜீரணமாகவில்லை என்றால் டைஜின் சிரப் சாப்டுங்க எசமா
அப்பாவிகளை சுட்டால் அரசுக்கு என்ன லாபம்?. வாக்கு வங்கிதான் நாசமாகும். எடப்பாடி அவர்களுக்கு இது நன்கு தெரிந்திருக்கும். அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்ட உடனே ஊரடங்கு உத்தரவு போட்டு கைக்கூலிகளாக போராட்டம் செய்தவர்களின் மீது குண்டாஸ் போட்டிருக்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது: ஐகோர்ட் அதிருப்தி எங்களால் கூட ஜீரணிக்க முடியவில்லை குற்றவாளி என உறுதி செய்து சிறைக்கு செல்லும் அமைச்சரை தண்டனை நிறுத்தி வைத்து மீண்டும் அமைச்சர் ஆக்கிய உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்து பாதுகாத்தது
அப்படியானால் ஓமத்திரம் சாப்பிடவேண்டும்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
3 hour(s) ago