வாசகர்கள் கருத்துகள் ( 18 )
30000 கோடி, ஆட்டையைப்போட்ட மகன்,மருமகனை விட பெரிய குண்டாஸ் இருக்க வாய்ப்பில்லை. ஆனா அதிகாரமே அவர்களிடம்தான்.
நீதிமன்றங்கள் இப்படி யாருக்கும் பயப்படாமல் செயல்படவேண்டும். அப்பொழுதுதான் நீதிமன்றங்களின் மீது மக்களின் மதிப்பு கூடும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது அரசே குண்டர்களை ஆதரிக்கறது என்றுதான் அர்த்தம்
கட்சியின் குடும்ப தலைவரெ இல்லை. காலை நடை பயணம் செய்த கட்சி பிரமுகர் காலி முத்து கொலை செய்ய பட்டார். அதன் முடிவு பூஜ்யம். தா கிருட்டினானான் கொலை செய்ய பட்டார் அதன் முடிவும் ஸிரோ தான். ஆனால் கடவுள் முதல் கொலை நடத்திய பிரமுகருக்கு தக்க தண்டனை யய் வழங்கி விட்டார். அரசன் அன்று கொல்வான். அரசன் கொல்ல வில்லை கடவுள் நின்று தண்டனையய் கொடுத்திருக்கிறது. மிச்ச பஞ்சமா பாதகங்களை நடத்தியவர்கல்லை துணை நின்றவர்கலை. நிச்சயம் இல்லை என்று கூறி வீட்டில் பூசை கள் போடும் கும்பல் அதையே மறை விடத்தில் தேய்வம் தண்டிக்கும்.
மூன்று நட்சத்திரங்கள் போடுவதற்கு பதில் தவறாக ஒன்றை பதிவிட்டுவிட்டேன் ... மன்னிக்கவும் ...
திருட்டு திராவிடமும் லாஜிக்கும் இணையவே இணையாது.அவர்கள் இருவரும் எதிர் எதிர் துருவங்கள்
ஆக அவர் போட்ட பிச்சை வேலை செய்ய வில்லை என RSB சொல்லுவார்
மத்திய அரசு மீது நீதிமன்றம் ஏதாவது கருத்து தெரிவித்தால் நீதிபதிகள் சரமாரி கேள்வி என்று தங்கள் டிவியில் போட்டு போட்டு குதூகலிப்பாங்க. தங்களுக்கு நீதி மன்றம் வைத்த குட்டுகளைப் பத்தி மூச்சே விடமாட்டாங்க. அந்த அளவுக்கு நடுநிலைமை நியாயம்.
ஆனால் இவனுங்க தான் மோடி சர்வாதிகாரி என்று பொய் பிரச்சாரம் செய்கிறானுங்க
சரியான கருத்தே
ஒருவர் வெளியே வரக்கூடாது என்று நினைத்தால் உடனே குண்டர் சட்டத்தில் போட்டு விடுவார்கள். மற்றப்படி லாஜிக்கெல்லாம் கிடையாது. தவறாக பயன்படுத்தினால் உயர் காவல் அதிகாரிகளுக்கு பதவி பறிப்பு என்று சொன்னால் நேர்மையாக நடப்பார்கள்.
மேலும் செய்திகள்
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
1 hour(s) ago | 1
கோவை அருகே ரூ.25.5 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை
6 hour(s) ago | 2
போலீஸ் பேச்சில் முரண்பாடு அ.தி.மு.க., கண்டனம்
7 hour(s) ago
ஓட்டுக்கு ரூ.5,000 தர தி.மு.க.,வினர் திட்டம்
7 hour(s) ago | 2