வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சரியாக கப்பம் கட்ட வில்லையோ ? அல்லது சரியாக நேர்மையாக வேலை பார்த்தார்களா ? தமிழ்நாட்டில் ரோட்டில் போவதற்க்கே பயமாக இருக்கிறது எங்கே எப்போது என்ன கப்பம் கட்ட வேண்டுமோ என்று ?
அரசு இதை மட்டும்தான் செய்து கொண்டே இருக்கிறது. நாடும், நாட்டு மக்களும் எக்கேடு கெட்டாலும் அவர்களுக்கு கவலை இல்லை.
இப்படி அடிக்கடி மாற்றம் கிடைக்கப்பெறுவதால், அவர்களின் பணித்திறன் குறையும் என்று கருதுகிறேன். இருந்தாலும் ஒரே இடத்தில் அவர்கள் பணிசெய்யக்கூடாது.
புதிய ரௌடிகளை பார்க்கலாம்... புதிய மாமூல் பிக்ஸ் பண்ணிக்கலாம்.
மேலும் செய்திகள்
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
41 minutes ago | 1
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
45 minutes ago | 4
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
4 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
7 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
7 hour(s) ago | 1