வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இதைப்பற்றி பேசுவது சரியாக இருக்குமா பிறகு கஞ்சா கேஸ் தான்
சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வக்கீல் பத்திரிகை நிருபர் இவர்கள் என்ன வேண்டுமானலும் பேசுவார்கள் ஜனநாயக போர்வையில் யாரும் இல்லாத சவலை குழந்தை நிலை தான் சிறைத் துறையின் நிலை
பங்காளிக்கட்சிக்கு ஆதரவாக பேசுபவர்களை பெயருக்கு அரெஸ்ட் பண்ணுவார்கள். பின்னர்(பேட்டரியுடன் மாதிரி) விடுதலை செய்து விருந்தளிப்பார்கள்.
உலகின் தலைச்சிறந்த இன்டர்போல் நிறுவனத்துடன் பேசப்பட்டு வந்த தமிழக காவல்துறை, பாவம் இப்படி ஏவல் வேலை செய்வது காலத்தின் கோலம் ஆயிரம் வழக்குகள் இருக்க, இவரை கொண்டு வந்து அவர் பின் பல காவலர்களின் நேரத்தை, திறமையை வீணடிப்பது எந்த விதத்தில் நியாயம் ? சொல்பவர் சொல்லி விட்டு போகட்டுமே இவர்கள் சொல்லாததா? பேசாததா ? செய்யாததா ? இவர்கள் எதிர் கட்சியாக இருக்கும் போது இவர்கள் பேசும் பேச்சுக்கு இப்படித்தான் இவர்களை நடத்து கின்றனரா ?
செரினா கேசும் இதும் ஒன்றா? இவன் மீடியாவில் பெண்களை பற்றி தவறாக பேசுவது குற்றமில்லையா? கருத்து சுதந்திரம் என்பது இந்த மூடருக்கு தெரியவில்லை
இந்த மனிதரைப்பற்றி பேசுவதுகூட தேவையில்லாதது ,நாட்டில் எவ்வளவோ நடக்கிறது அதைப்பற்றி போடுங்க,
ஆக போலீசுக்கு இனி சீருடை தேவையில்லை ஒரு குறிப்பிட்ட கட்சி கரைவேஷ்டி கட்டிக்கொண்டு, கட்சியிலேயே சம்பளம் வாங்கிக்கொண்டு, உ பி யாக பணியாற்றலாம் மாநில போலீஸ் மத்திய உள்துறை கண்ட்ரோலுக்கு கொண்டுவரப்பட்டால்தான் லோக்கல் கட்சிகளின் அட்டகாசம் கட்டுக்குள் வரும்
அவனுக்கு வாய் ல நாலு சாத்து சாத்தி அனுப்புங்க, அப்போதான் இந்த கிறுக்கன் பெண்களை இழிவாகப்பேசமாட்டான்
அராஜகம் என்றும் வென்றதில்லை ஒருவர் செய்த குற்றத்தைவிட தண்டனை அதிகமானால் தண்டனை கொடுப்போர் பெறப்போவதை இறைவனே அறிவார்
தன்னை ஊடகவியலாளர் பத்திரிகையாளர் என்று தனக்கு தானே கூவிக்கொள்ளும் டிங் டாங் ஆசாமி தான் அடுத்த குறி சங்கருக்கு இது தேவை தான் மோடியை பற்றி எவ்வளவு தர குறைவாக பேச முடியுமோ அவ்வளவும் பேசி உள்ளார் மோடியின் தாயாரை பற்றி இழிவாக பேசியுள்ளார் அதிமுகவின் அரசியல் ஆலோசகராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சங்கரை இப்போது கண்டுகொள்ள அதிமுகவே தயாராக இல்லை அவ்வளவு தான் அரசியல்
மேலும் செய்திகள்
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
1 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
1 hour(s) ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
1 hour(s) ago
சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்
1 hour(s) ago
போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களை ஓரங்கட்ட முடிவு
1 hour(s) ago
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
1 hour(s) ago
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
1 hour(s) ago