வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அதிமுக கட்சி பாதிக்கு மேல் அழிந்து விட்டது, தவறு தவறு - பாஜக கட்சி அழித்து விட்டது இன்று திமுகவிற்கு அடுத்து இரண்டாமிடம் இருக்க வேண்டிய அதிமுக கட்சி -வாக்கு சதவீதத்தில் மற்றும் வெற்றி தொகுதிகள் அடிப்படையில் மூன்றாம் இடத்தில தான் இருக்கு பாஜக கட்சி இரண்டாமிடம் பெறும் என்று தானே பல கருத்து கணிப்புகளும் சொல்கிறார்கள்
வஞ்கத்தில் நயவஞ்சகத்திற்கு இலக்கணம் எழுதிவிடுவார் எடப்பாடி நெற்றியில் விபூதியை அழித்தபோதே தெரியும் ஏன் கூட்டணியில் இல்லை என்று
எப்போ எம்ஜிஆரின் தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்தீர்களோ அன்றே உங்களுக்கு சனி பிடித்து விட்டது சசிகலா அம்மையார் என்று அம்மாவைப் போல் ஆடை அணிந்தாரோ அன்றே அவரை சனி பிடித்து அழித்து விட்டது நீங்கள் நீங்களாக இருங்கள் தனித்து விடப்பட்டு உள்ளீர்கள் அதுதான் உண்மை
அண்ணாமலை முதல்வராக ஆகும் வாய்ப்பு அதிகம் என அறிந்து எடுக்கப்பட்ட முடிவு இருக்கும் இடம் தெரியாமல் போகப்போகிறார்
உண்மை. இவர் 2026 ல் பஜகவுடன் கூட்டணி வைப்பார் இல்லை தி மு க வில் சேர்ந்து விடுவார்
எலேச்டின் க்கு அப்புறமா இருக்கு ???
தற்போதைய நிலவரப்படி அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாம் இடத்தைத்தான் பெரும் இந்த படு தோல்விக்கு பேராசை பிடித்த எடப்பாடி, ஜெயக்குமார், சண்முகம், முனிசாமி போன்றோர் பொறுப்பு ஏற்று கட்சியை விட்டு விலகவேண்டும்
அழிவுக்கான ஆணவம் தான் வேறு என்ன...
அரசியல் சட்டம் திருத்தம் மூலம் மாநிலங்களின் உரிமைகளை இந்திரா அரசு பறித்த நேரத்திலிருந்து அதிமுக அது போன்ற செயல்களுக்கு துணை போனது வரலாறு அவசர நிலை அநியாயங்களைக் கூட எதிர்க்காமல் காங்கிரசுடன் கூட்டணி வைத்தது இன்னும் கூட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத PFI யின் கைத்தடி SDPI யுடன் கூட்டணி வைத்து தேசத்தை நாசப்படுத்துகிறீர்கள் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய வைக்கவும் திட்டம் போடுகிறீர்கள்
அரசியல் சட்ட 42ம் திருத்தம் மூலம் மாநிலங்களின் உரிமைகளை இந்திரா அரசு பறித்த நேரத்திலிருந்து அதிமுக அது போன்ற செயல்களுக்கு துணை போனது வரலாறு. அவசர நிலை அநியாயங்களைக் கூட எதிர்க்காமல் 1977ல் காங்கிரசுடன் கூட்டணி வைத்தது. இன்னும் கூட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத PFI யின் கைத்தடி SDPI யுடன் கூட்டணி வைத்து தேசத்தை நாசப்படுத்துகிறீர்கள்.