வாசகர்கள் கருத்துகள் ( 24 )
வசூல் பண்ண சொன்னது நீங்க தானே ஐயா
அது தான் எல்லா மட்டத்திலும் collection நடக்குது பணம் பணம் பணம்
வசூல் பண்ண சொன்ன அந்த சார் எந்த சார் ?
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை அமைச்சர் நேரு விசாரிக்கறதும், தென்காசி அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூலிக்கறதைப் பத்தி மாசு விசாரிக்கறதும், ரெண்டும் ஒண்ணுதானே
பாவம்- வாயில விரலை விட்டா கடிக்ககூட தெரியாது
வசூலிக்க சொன்ன சாரே யார் அந்த சார்தானே
வசூல் வெளியில் சொன்னால் நடவடிக்கை பாயும் எச்சரிக்கை
படிப்பறிவே இல்லயாம் சுகாதார அமைச்சராம் வெக்க கேடு
இந்த வசூலை வெளியில் சொன்ன ஆள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு நிகழ்ச்சிக்கு பணம் வசூலிப்பா? நடவடிக்கை பாயும் என்கிறார் மந்திரி அப்பப்பா என இது வியப்பாகவே உள்ளதே என்ன சார் ஒன்றன்மே தெரியாததுபோன்று நடிக்காதீங்க சார் இது போன்ற வசூல்கள் சார் இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன சார் நடிக்ககூடாது சார்.