வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஐயா நீண்ட கால நோக்கில் எந்தவித அரசும் சாலை அமைக்கும் பணி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயத்தை செய்யவில்லை அவர்கள் ஆட்களுக்கு டெண்டர் அளித்து வாயை அடைத்து அரசியல் ஆதாயம் கண்டது ஆனால் ஒரு சாதாரண மனிதன் வீட்டை கட்டி நீரீல் சாதாரண மழைக்கே மிதக்கும் நிலைக்கு ஆளானார் வீடுகட்ட தற்போது எவளவு செலவாகும் அதைவிட வீட்டை கடன்வாங்கி சக்திக்கு தகுந்தவாறு உயர்ந்து பாதுகாக்கிறான் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்காத வேண்டும் என்றால் பழையபடி ரோட்டை போடாமல் காசு கமிஷன் வாங்கி மக்கள் கஷ்டம் கொடுத்தவர்கள் ஐ தேடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தவிர இவர்களுக்கு தடை போட வேண்டிய அவசியம் இல்லை
செய்தி போட்டவரை சரி. கூடவே அதனால் விலையப்பொகும் ஆபத்துக்கள் என்ன என்பதையும் வரிசைப்படுத்தி இருக்கலாம். பெரிய அளவிலான ஆபத்து எதுவும் இல்லை என்றால் தரை மட்ட அளவை உயர்த்திக் கொள்ளட்டும். யாருக்கு என்ன நஷ்டம்?
இப்படி சாலை உயர்த்தியது யார்? அதற்காக நடவடிக்கைகள் அந்தந்த அதிகாரிகள் அதிரடியாக எடுக்காமல் ஏன் பொது மக்களின் பிரச்சினைக்கு வேற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வருத்தப்பட வைக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் சாலைகள், மழை வடிகால், கழிவுநீர் சாக்கடை முன்பே திட்டம் அமைத்து வீடுகளை கட்டுகிறார்கள். அந்த வீடுகள் நிரந்தர மாக விட்டு விடுகிறார்கள். சாலைகள் திட்டமிடுவது முன்பே செய்வதால் எந்த மாற்றமும் இருக்காது. புதுப்பிக்க சாலைகள் அதன் உயரத்தை மாற்றுவதில்ல. கழிவுநீர் குழாய்கள் அதன் மட்டத்தில் புதுப்பிக்க வைக்கிறார்கள்.
அதாவது கட்டிங் வசூல் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்