உள்ளூர் செய்திகள்

நிற்காத இரயில்!

இந்தியாவின் அதிவேக இரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(160 கி.மீ.வேகம்), 1 லட்சம் கி.மீ. தூர பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. புதுடில்லி- -முதல் வாரணாசி வரையிலான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' சேவை, கடந்த பிப்ரவரி 15இல் தொடங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !