உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஸுமீனாக்ஷீ ஸுந்தரேஸெள பக்தகல்ப மஹீருஹெள!தயோரனுக்ரஹோ யத்ர தத்ர ஸோகோ ந வித்யதே!!(மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்லோகம்) பொருள்: மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் கற்பக மரம் போன்றவர்கள். அவர்களுடயை அருள் இருக்கும் இடத்தில் சோகம், கவலை இருக்காது.