உள்ளூர் செய்திகள்

கடவுளை வழிபடும் முறை

* 'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு' என கடவுளிடம் தினமும் வழிபாடு செய்யுங்கள்.* கடவுளுடன் பேசுவது வழிபாடு. கடவுள் பேசுவதைக் கேட்பது தியானம்.* வாழ்க்கை என்பது பிரார்த்தனை. அதில் செயல் அனைத்தும் கடவுளுக்குரிய அர்ச்சனையாக அமைய வேண்டும்.* கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தைச் சொல்வதை விட, சிறந்த வழிபாடு வேறில்லை.* யாரையும் தவறாக நினைக்கக் கூடாது.- சாய்பாபா