உள்ளூர் செய்திகள்

கடவுளை வழிபடும் முறை

*'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு' என கடவுளிடம் தினமும் வழிபாடு செய்யுங்கள். *கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதை கேட்பது தியானம். *வாழ்க்கை என்பது பிரார்த்தனை. அதில் செயல் அனைத்தும், கடவுளுக்குரியஅர்ச்சனையாக அமைய வேண்டும்.*கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தைசொல்வதை விட, சிறந்த வழிபாடு வேறில்லை. *யாரையும் தவறாக நினைக்காதே. மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டும் பார்.- சாய்பாபா