உள்ளூர் செய்திகள்

கடவுளை அடைவது எப்படி?

* நல்ல எண்ணங்களை வளருங்கள்.நல்ல வார்த்தைகளை பேசுங்கள். பிறருக்கு உதவுங்கள். கடவுளை அடையலாம்.* ஆசைக்கு ஓர் உச்ச வரம்பை வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் மலர்ச்சியும், முன்னேற்றமும் தானாக வரும்* அன்பெனும் உன்னத உணர்வு ஆன்மிக உணர்வை அளிக்கும். ஒற்றுமையே உயர்வை கொடுக்கும். * அன்பில் பிறக்கும் பொறுப்புணர்வால் வாழ்வில் தெய்வீகம் உண்டாகும்.- சாய்பாபா