உள்ளூர் செய்திகள்

பகிர்ந்து வாழ பழகு

* தனக்கென ஒரு பழம் கூட, மரம் வைத்து கொள்ளாதது போல பகிர்ந்து வாழ பழக வேண்டும்.*பணம் இல்லாதவன் ஏழை அல்ல. ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.*மந்திரத்தால் விஷம் இறங்குவது போல, கடவுளின் பெயரை ஜெபிக்க பாவம் தீரும்.*உணவை வீணாக்காமல் இருப்பதும் கூட அன்னதானத்திற்கு சமமானது தான்.*மனதில் கடவுளை நிறுத்தி தியானம் செய்வதை அன்றாட கடமையாக கொள்ள வேண்டும்.- சாய்பாபா