உள்ளூர் செய்திகள்

உலகம் நலம் பெறட்டும்!

* தனக்காக மட்டுமில்லாமல், உலக உயிர்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் நாம் வழிபாடு செய்ய வேண்டும்.* கண்ணில் ஒளி இருந்தும், ஆணவத்தால் மனிதன் பார்வை இழந்து வாழ்வில் தடுமாறுகிறான்.* மனசாட்சியே மனிதனுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், எஜமானனாகவும் இருக்கிறது.* வேகமாகச் செல்பவனை விட, விவேகத்துடன் சரியான நல்ல பாதையைத் தேர்ந்தெடுப்பவனே புத்திசாலி.- சாய்பாபா