உள்ளூர் செய்திகள்

துணிந்து நில் தொடர்ந்து செல்

* ஒருமுறை கோபம் கொண்டால் ஒருவனுக்கு மூன்று மாத ஆரோக்கியம் காணாமல் போய் விடும்.* தெய்வத்தன்மை உனக்குள்ளே இருக்கிறது. ஆனால், அதை உணராமல் புறவுலகில் தேடிக் கொண்டிருக்கிறாய்.* வாழ்வில் தடை குறுக்கிடும் போது தான், மனிதன் தைரியத்தை இழக்காமல் துணிந்து நிற்க வேண்டும்.* குற்றம் குறையில்லாத மனிதன் யாருமில்லை. நல்லதும் கெட்டதும் கலந்ததே இந்த உலகம்.* நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடலைப் பாதுகாக்க வேண்டியது மனிதனின் கடமை.- சாய்பாபா