உள்ளூர் செய்திகள்

அன்பை விதை

* இளம் உள்ளங்களில் எப்போதும் அன்பை விதையுங்கள். அதனால் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.* பணம், அதிகாரம் எல்லாம் மனிதனுக்கு தேவையானவை தான். ஆனால், அதனால் அகந்தை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். * ஆடம்பரம் என்பது அரக்க குணம். மற்றவர்கள் நம்மைக் கண்டு ஏங்கும் விதத்தில் ஆடம்பர நாட்டம் இருக்கக் கூடாது.* சுயநலமற்ற சேவையில் ஈடுபடுபவன் மனித தன்மையில் இருந்து தெய்வநிலைக்கு உயர்கிறான்.- சாய்பாபா